Thursday, July 3, 2008

அடுத்தப் பதிவு ஆகஸ்ட் 8 -ம் தேதி.

·

அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் மோகன் கந்தசாமி

16 comments:

கிரி said...
July 3, 2008 at 5:46 AM  

என்னங்க ஊருக்கு போறீங்களா?

மோகன் கந்தசாமி said...
July 3, 2008 at 5:50 AM  

இல்லைங்க கிரி லீவு முடிஞ்சிடுச்சி!

கோவி.கண்ணன் said...
July 3, 2008 at 5:59 AM  

சென்று வாருங்கள் ! உங்கள் பயணம் மகிழ்ச்சியாக அமையட்டும் !

மோகன் கந்தசாமி said...
July 3, 2008 at 6:04 AM  

nandri Govi Kannan,
kadal thaandiya payanam alla! ulloorileye idam peyarvu!

Unknown said...
July 3, 2008 at 6:15 AM  

//லீவு முடிஞ்சிடுச்சி//
அப்படின்னா இனிமே அடிக்கடி பதிவு போட மாட்டீங்களா?

மோகன் கந்தசாமி said...
July 3, 2008 at 6:32 AM  

//லீவு முடிஞ்சிடுச்சி//
அப்படின்னா இனிமே அடிக்கடி பதிவு போட மாட்டீங்களா?///

ஆம் ஜெய், ஆகஸ்ட் எட்டு வரை பதிவெழுத முடியாது!

கே.என்.சிவராமன் said...
July 3, 2008 at 6:59 AM  

நண்பர் மோகன் கந்தசாமிக்கு,

இளைப்பாறுவதும், விடுமுறையில் ஓய்வு எடுப்பதும் ஒருவகையில் நல்லதுதான்.

பதிவுலக விடுமுறையை - உங்கள் இடப் பெயர்ச்சியை - உற்சாகத்துடன் கழிக்க சக பயணியாக வாழ்த்துகிறேன்

தோழமையுடன்
பைத்தியக்காரன்

rapp said...
July 3, 2008 at 9:43 AM  

நேத்திக்குத் தான் வாராவாரம் இலைக்காரன் கடிதம் பிரசுரிக்கப்ப்படும்னு சொன்னீங்க:(:(:( அப்போ நிஜமாவே கோரிக்கைகள நிறைவேற்றுவதில் அம்மாவுக்கு சரியான போட்டியாளர் நீங்கதான்:):):)

மோகன் கந்தசாமி said...
July 3, 2008 at 11:19 AM  

நண்பர் பைத்தியக்காரன்,
மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கும், உங்கள் முதல் பின்னூட்டத்திற்கும்.
மோகன் கந்தசாமி

மோகன் கந்தசாமி said...
July 3, 2008 at 11:23 AM  

மன்னியுங்கள் வெட்டி ஆபிசர்,
எனது பதிவு விடுமுறை பற்றி ஒரு வாரம் முன்பாகவே முடிவு செய்திருந்தாலும், நான் கவனக்குறைவாக வாரம் ஒரு இலைக்காரன் பதிவு போடுவதாக கூறிவிட்டேன். மன்னிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்.

rapp said...
July 3, 2008 at 12:40 PM  

ஹி ஹி ஹி, பிரச்சினையே இல்ல, திரும்ப வந்ததும் வாரத்துக்கு ரெண்டு பதிவா போட்டு ஒப்பேத்திடுங்க.

புதுகை.அப்துல்லா said...
July 8, 2008 at 2:38 PM  

யோவ்! எட்டு தேதி ஆச்சு. எங்கப்பா போன?

புதுகை.அப்துல்லா said...
July 8, 2008 at 2:38 PM  

யோவ்! எட்டு தேதி ஆச்சு. எங்கப்பா போன?

மோகன் கந்தசாமி said...
July 8, 2008 at 2:45 PM  

ஹாய் புதுகை,
மெக்கா பயணம் எப்டி இருந்துது?
ஆகஸ்ட் எட்டு வந்துர்றேங்க திரும்ப.

புதுகை.அப்துல்லா said...
July 8, 2008 at 2:53 PM  

மெக்கா பயணம் நல்லபடியா முடிந்தது அங்க வாழ்த்துக்களோடு!
நான் விடாமல் விரும்பிப் படிக்கும் வலைத்தளத்தில் உங்களதும் ஒன்று.அதனால் தான் ஜூலை 8 வரை கூட என்னால் பொறுமை காக்க முடியவில்லை

புதுகை.அப்துல்லா said...
July 8, 2008 at 2:53 PM  
This comment has been removed by the author.