Friday, November 7, 2008

பதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி விடைகள்

·




பிராக்டிஸ் போர்டு (click here)


குறுக்கெழுத்துப் போட்டி

இடமிருந்து வலம்
1) ச்சின்னப்பையன் : இப்பதிவர் பெரும்பாலான பிரபலங்களை அவரது தொழிலை செய்ய வைத்தவர்.(8)
3) அப்துல்லா : இப்போதைய வலைச்சர நாயகர், பாவம் இங்கே கலைந்து கிடக்கிறார்.(5)
5) ராப் : இவர் ரித்தீஸ் மன்ற நிர்வாகிகளில் ஒருவர். பாரிசில் வசிக்கிறார்.(2)
6) பட்டத்தரசி: கலைஞர் மகன் அரசனானால் குருவி செய்தவரின் அம்மாவை இப்படி அழைக்கலாம் (7)
7) டோண்டு : போலியால் பாதிக்கப்பட்ட பதிவர். போலி உருவாக காரணமும் இவரே என சொல்லப்படுபவர்.(3)
14) லொடுக்கு: இருநூறு பின்னூட்டங்கள் வாங்கிய எனது பதிவு தலைப்பின் முதல் வார்த்தை. (ஹிண்ட்: சிறப்பு விருந்தினர் எழுதிய பதிவு)(4)
16) பரிசல்: தமிழ்மண பிரபலம். ரொம்பபபபபப.... நல்லவர். :-)) (4)
23) சசி: எனக்கு ஈழத்தமிழர் பற்றிய பேட்டி கொடுப்பவர்.(2)

வலமிருந்து இடம்
4) செல்வா : ஈழப்போராட்டத்தை ஐம்பதுகளில் அறவழியில் தொடங்கியவர். தந்தை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர்.(3)
8) கூழைகும்பிடு: காக்கா பிடிப்பவர் பிடிக்கப்படுபவரின் தலையை கண்டதும் இதை செய்வார்.(6)
9) ஷாருக்: பிளாக் எழுதும் பாலிவுட்காரார்.(3)
11) கற்பு : வாரத்திற்கு ரெண்டு கிலோ என்று இதை பற்றி கவிதை எழுதியுள்ளேன்.(3)
13) மதிபாலா: 2011 மே மாதம் கைதாகக்க்போகிற பதிவர். :-)))))) (4)
18) செந்தழல் குழலி : பழைய பதிவர் ஒருவரின் பெயர். சிங்கை பதிவருடன் மனக்கசப்பு உள்ள ஒரு பதிவரின் முதல் பெயரும், இன்னொரு பதிவரின் புனைப்பெயரும் சேர்ந்தால் வருவது (8)
25) வாத்தியார் : இவ்வாறு தான் ஒரு மூத்த கோவை பதிவரை அழைப்பார்கள். இவருடன் செந்தழல் ரவி காரசாரமான வாக்குவாதம் செய்தார். நான் அதை தொடங்கி வைத்ததாக அபாண்ட பழி சொல்வோரும் உண்டு.(5)

மேலிருந்து கீழ்
2) சிவா : தலை தீபாவளி கொண்டாடும் பதிவர்.(2)
10) புதசெவி : டிபிசிடி என்றால் நினைவுக்கு வருவது.(4)
11) கந்தன் : நிஜத்தமிழரின் இஷ்டதெய்வம். என்பெயரும் அதுதான்.(4)
12) டவுசர் : பதிவுலகில் அதிகம் கிழிபடும் ஒன்று. நடுவெழுத்துக்கள் இரண்டும் இடம் மாறி உள்ளன.(4)
22) திவா : பாரிஸ் பதிவர். தன் பெயருடன் வாழும் நகரத்தையும் சேர்த்துள்ளவர்.(2)

கீழிருந்து மேல்
15) குசுமபன் : நக்கல் மன்னன். வேறென்ன சொல்ல!(5)
17) அதிஷா : மற்றுமொரு தமிழ்மண பிரபலம். சரக்குள்ள பார்ட்டி. ஜோதி தியேட்டர் தெரியாமல் ஒருமுறை அவஸ்தை பட்டார்.(3)
19) குடுகுடுப்பை : டெக்சாசில் மாடு மேய்க்கும் பதிவர். வருங்காலத்தில் தமிழ்மணத்தை கலக்குவார் போல் தெரிகிறது.(6)
20) ஆரியக்கூத்து : அ. மார்க்ஸ் எழுதிய பிரபலமான கட்டுரை. ஆராய்ச்சி என்ற பெயரில் சங்கராச்சாரியார் பக்தர்கள் அடித்த கூத்தை பற்றியது.(6)
21) செல்லா : வாலண்டினா தமிழரசி என்ற பிளாக்கர் பெனாமிணன் -ஐ உருவாக்கியவர்.(3)
24) பழைமைபேசி : குரங்கே புலிகளை சீன்டாதே என பதிவு போட்டு கலக்கியவர். இங்கே கலைந்து கிடக்கிறார். (5)

6 comments:

நசரேயன் said...
November 7, 2008 at 4:05 PM  

பரிசு என்னக்கு இல்லையா?

குடுகுடுப்பை said...
November 7, 2008 at 4:15 PM  

பரிசை நசரேயனுக்கே கொடுக்கவும்.

சின்னப் பையன் said...
November 7, 2008 at 5:23 PM  

எனக்கு வேணாம்....

பழமைபேசி said...
November 7, 2008 at 6:50 PM  

இப்படிப் பல போட்டிகள் வரணும். பதிவுலகைப் பற்றின பல தகவல்கள நாங்க தெரிஞ்சுக்க வேணாமா? நொம்ப நன்றிங்ண்ணா!!

குசும்பன் said...
November 11, 2008 at 8:37 AM  

உட்காந்து யோசிப்பிங்களோ!!!

மதிபாலா said...
December 6, 2008 at 11:59 PM  

2011 மே மாதம் கைதாக போகிற...

என்ன வச்சு ஒண்ணும் காமிடி கீமிடி பண்ணலியே??

எனினும் 2011 மே மாதத்த்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...



கிடங்கு