Sunday, April 19, 2009

தமிழச்சியின் பேட்டி

·

பதிவுலகில் பெரியாரியல் மற்றும் சர்ச்சையியல்(!) என்றால் நினைவுக்கு வருபவர் பதிவர் தமிழச்சி அவர்கள். தத்துவார்த்த ரீதியிலான விவாதம் என்றாலும் அடாவடிகள் என்றாலும் அசராமல் அடித்து ஆடக்கூடியவர். அவரது நண்பர்களின் எண்ணிக்கைக்கு நிகராக வைரிகளின் எண்ணிக்கை உண்டு. பெண்ணியம் தொடர்பாகவும் பெரியாரின் பெண்ணுரிமை கருத்துக்கள் சார்ந்தும் தமிழச்சியின் பதிவுகள் இணைய உலகில் மிகப் பிரபலம்.

மின்னஞ்சல் வழியிலான அவரது நேர்காணலை 'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூவில் தொடராக வெளியிடவிருக்கிறேன். சர்ச்சைக்குரிய கேள்விகளையும், தத்துவார்த்த விளக்கங்களையும் உள்ளடக்கியதாக அவரது பேட்டி இருக்கும். விரைவில் அவரது பேட்டியுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.

5 comments:

Suresh said...
April 19, 2009 at 10:58 PM  

நல்ல விஷியம் எதிர்பார்க்கிறோம்

மோகன் கந்தசாமி said...
April 19, 2009 at 11:10 PM  

நன்றி சுரேஷ்! விரைவில் வெளியிடுகிறேன்

குடுகுடுப்பை said...
April 19, 2009 at 11:26 PM  

ஏற்கனவே தமிழச்சி பேட்டின்னு நினைத்து தமிழ்சசி யோட பேட்டிக்கு கேள்வி அனுப்புனது ஞாபகம் வருது

Anonymous said...
April 22, 2009 at 5:17 PM  

where is the part 2 of senthamizh ravi ?

வால்பையன் said...
April 29, 2009 at 1:35 PM  

என் ஆதர்ஷ...........
என்ன சொல்றது.....

சரி நல்ல தோழி

அவுங்களோட பேட்டியை ஆவலுடன் எதிர்பார்கிறேன்