Monday, May 25, 2009

புனுகைத் தெளித்து ஒப்பேற்றி...

·

எருமை மாட்டின் மீது மழை பேய்ந்தாற்போல் சுரணையின்றி சுகித்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அல்லது வீறிடும் குழந்தையைப் பார்த்து எரிச்சலுடன் எப்போதாவது முகம் சுழித்திருக்கிறீர்களா? இல்லாதுபோனால் இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு உயிரை மூர்ச்சையாக்கிய அனுபவமாவது இருக்கிறதா? எதுவும் இல்லையென்றால் உங்களை ஆள்வோரையும் அவர்தம் அடிவருடிகளையும் கேட்டுப்பாருங்கள்; தம் அனுபவத்தை சிலாகித்துக் கூறி உம்மை மெய் சிலிர்கச்செய்வார்கள்...

தொடர்ந்து படிக்க...

4 comments:

ராஜ நடராஜன் said...
June 8, 2009 at 1:44 AM  

நட்சத்திர வாழ்த்துக்கள்.

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 9:04 PM  

///நட்சத்திர வாழ்த்துக்கள்.////

நன்றி ராஜ நடராஜன்!

ttpian said...
June 9, 2009 at 9:23 AM  

எவனெல்லாம் தமிழ் இனத்தை காட்டிகொடுத்து தன்னையும் தனது குடும்பத்தையும் வளர்க்கிரானோ,
அவனும் அவன் குடும்பமும், விரைவில் கல்லடி படும்...இது உருதி....
தமிழன் உறக்கம் இன்னமும் கலயவில்லை...
கலயும்போது?

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 7:23 PM  

///தமிழன் உறக்கம் இன்னமும் கலயவில்லை...
கலயும்போது?//

இப்போதே அந்த கிலி உண்டு இவர்களுக்கு!