tag:blogger.com,1999:blog-817601643605345.post2291361580330638793..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: ச்சும்மா ட்டமாஷ்-75 : ஜ்யோவ்ராம் சுந்தரின் பேட்டிUnknownnoreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-817601643605345.post-29918628963582579882008-12-09T02:36:00.000-05:002008-12-09T02:36:00.000-05:00///நாம் என்ன எழுதவேண்டும் என தீர்ன்மானிக்க திரட்டி...///நாம் என்ன எழுதவேண்டும் என தீர்ன்மானிக்க திரட்டிகளுக்கு என்ன உரிமை இருக்கு?///<BR/><BR/>துளியும் இல்லை!<BR/><BR/>////பேட்டி அருமை.. தொடர்ந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் மோகன்..//<BR/><BR/>நன்றி சஞ்சய்,<BR/><BR/>////இப்போல்லாம் பெரும்பாலான பென்கள் வந்துண்டு, போயிண்டு காத்துண்டு என்று தான் பேசுகிறார்கள். ////<BR/><BR/>வெற்று அலப்பறை என்றாலே அது பெண்கள் தானே!<BR/><BR/>///எங்க வீட்டில் இருக்கும் சித்தப்பா, அக்கா, அண்ணன் குழந்தைகள் பெயர்...///<BR/><BR/>விளக்க முயன்றாலும் 'அவனா நீயி' அப்படீங்கரமாதிரி பார்க்கிறார்கள்!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-12144906287814583672008-12-09T02:23:00.000-05:002008-12-09T02:23:00.000-05:00////தமிழ்நாட்டுக்கு வெளியே பெயர் புரிய வேண்டுமாம்,...////தமிழ்நாட்டுக்கு வெளியே பெயர் புரிய வேண்டுமாம், வாயில் நுழைய வேண்டுமாம் ! இது எப்படி இருக்கு?!///<BR/><BR/>இது இவர்களுக்கு அறிவிலித்தனமான பாஷன்! தமிழ்நாட்டுக்கு வெளியே புரிய வேண்டுமென்பதெல்லாம் எதிர்வீட்டுகாரனுக்கு பிடித்த உணவைத்தான் என் வீட்டில் சமைப்பேன் என்பதுபோல் உள்ளது!<BR/><BR/>நன்றி சினிமா விரும்பி!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-42671468416369838042008-12-09T00:40:00.000-05:002008-12-09T00:40:00.000-05:00//தமிழ்நாட்டுக்கு வெளியே பெயர் புரிய வேண்டுமாம், வ...//தமிழ்நாட்டுக்கு வெளியே பெயர் புரிய வேண்டுமாம், வாயில் நுழைய வேண்டுமாம் ! இது எப்படி இருக்கு?!//<BR/><BR/>என் பெயர் சஞ்சய், தம்பி ராஜிவ்.. இதாவது கட்சி பாசத்தில் வைத்தது.<BR/>இப்போ பாருங்க..<BR/>எங்க வீட்டில் இருக்கும் சித்தப்பா, அக்கா, அண்ணன் குழந்தைகள் பெயர்...<BR/><BR/>தீக்ஷா, தீப்ஷிகா, தனீஷ், க்ரித்திக், தீக்ஷிதா, ஸ்வேதா, ஸ்ரீநாத் இன்னும் இதே போல பல பெயர்கள். :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-8479653450006177882008-12-09T00:26:00.000-05:002008-12-09T00:26:00.000-05:00//அதாவது மொத்த உயர்சாதியினரும் இப்போது பார்ப்பனர்க...//அதாவது மொத்த உயர்சாதியினரும் இப்போது பார்ப்பனர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்! //<BR/><BR/>அநியாயத்துக்கு நெசம்..<BR/><BR/>இப்போல்லாம் பெரும்பாலான பென்கள் வந்துண்டு, போயிண்டு காத்துண்டு என்று தான் பேசுகிறார்கள். எனக்கு இப்படி வார்த்தைகளை கேட்டாலே கொஞ்சம் எரிச்சலா இருக்கு. அதனால் என் வலைப்பூவில் எழுதும் போதுகூட இவற்றை பயன்படுத்தி நக்கல் அடிப்பதுண்டு. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-89839441548083417632008-12-09T00:24:00.000-05:002008-12-09T00:24:00.000-05:00//குடுகுடுப்பை said... குழந்தைகளுக்கு இப்போதெல்...//குடுகுடுப்பை said...<BR/><BR/> குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை! //<BR/><BR/> இதில் ஜோசியக்காரர்களின் பங்கே அதிகம், இவர்களை வளர்த்ததில் தொலைக்காட்சிகாரர்களின் பங்கு அதிகம்.//<BR/><BR/>”ஜோ”சியக்காரன் ”சோ”சியக்காரன் ஆகும்வரை இப்படி தான் இருக்கும்.. ;))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-11001562255824300712008-12-09T00:22:00.000-05:002008-12-09T00:22:00.000-05:00//திரட்டிகளில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிமு...//திரட்டிகளில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிமுறைகள் இருக்குமல்லவா. அதற்கு உட்பட்டே எழுதவேண்டியிருக்கிறது. //<BR/><BR/>இதை மட்டும் என்னால் எந்த சூழ்நிலையிலுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை சுந்தர்ஜி. திரட்டி என்பது பதிவுகளை திரட்டி அதற்கு சுட்டிகள் தரும் ஒரு சாதாரன வலைத்தள சேவை. சுட்டி தருவதோடு அதன் வேலை முடிந்துவிட வேண்டும். அதை விடுத்து அந்த வலைப்பூவில் என்ன இருக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்கக் கூடாது. திரட்டியில் இணைந்திருக்கிறது என்பதற்காவே ஒரு வலைப்பூவில் இருப்பதற்கு அந்த திரட்டி எந்த வித்ததிலும் பொறுப்பாகாது. அதே போல் அந்த வலைப்பூவில் என்ன இருக்க வேண்டும் என்று சொல்லும் பொறுப்பும் கிடையாது.. பிற மண்டல மொழிகளுக்கான திரட்டிகள் பற்றி தெரியவில்லை. ஆனால் ஆங்கில வலைப்பூக்களை திரட்டும் எந்த திரட்டியுமே இந்த முட்டாள் தனமான கொள்கையுடன் இல்லை.. திரட்டிகள் விதிமுறைகள் அல்லது நிபந்தணையுடன் இருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அந்த திரட்டியில் நேரடியாக எழுதும் போது வேண்டுமானால் அவர்கள் என்ன நிபந்தனை/விதிமுறை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். வெரும் இணைப்பு கொடுக்க என்ன விதிமுறை வேண்டிகெடக்கு? நாம் என்ன எழுதவேண்டும் என தீர்ன்மானிக்க திரட்டிகளுக்கு என்ன உரிமை இருக்கு?<BR/>-----------<BR/><BR/>பேட்டி அருமை.. தொடர்ந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் மோகன்..<BR/><BR/><BR/>தருமபுரியில் படிச்சிங்களா? எந்த பள்ளியில்?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-77109965806022020402008-12-08T11:01:00.000-05:002008-12-08T11:01:00.000-05:00/////குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத.../////குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை!////<BR/><BR/>இதில் பெரிய கொடுமை என்னவென்றால், கடந்த இரண்டு தலைமுறைகளில் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால், தமிழ்ச்செல்வி,தேன்மொழி , சொல்லின் செல்வன், இளஞாயிறு, அறிவழகன், திருமாறன் என்றெல்லாம் தூய தமிழில் பெயர் வைத்த குடும்பங்கள் இன்று நிகில், கிஷோர், ஜ்யோத்ஸ்னா, மிருணாளினி என்று பட்டையைக் கிளப்புகின்றன! கேட்டால், தமிழ்நாட்டுக்கு வெளியே பெயர் புரிய வேண்டுமாம், வாயில் நுழைய வேண்டுமாம் ! இது எப்படி இருக்கு?!<BR/><BR/>நன்றி!<BR/><BR/>சினிமா விரும்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-69497048936649273642008-12-08T06:11:00.000-05:002008-12-08T06:11:00.000-05:00////யோசிக்க வைக்கும் கேள்விகள். சுந்தரைப் பற்றி ஓர...////யோசிக்க வைக்கும் கேள்விகள். சுந்தரைப் பற்றி ஓரளவு தெரிந்ததால், ஆச்சரியப்பட வைக்காத, ஆயினும் பிரமாதமான பதில்கள். படித்த எனக்கு உங்கள் இருவர் மீதான மரியாதை மிகுந்தது என்று நிச்சயம் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.///<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுஜன்யா!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-50469017231577214012008-12-08T06:10:00.000-05:002008-12-08T06:10:00.000-05:00////இதில் ஜோசியக்காரர்களின் பங்கே அதிகம், இவர்களை ...////இதில் ஜோசியக்காரர்களின் பங்கே அதிகம், இவர்களை வளர்த்ததில் தொலைக்காட்சிகாரர்களின் பங்கு அதிகம்.///<BR/><BR/>ஆம், இவ்விஷயத்தில் இவர்கள் கூட்டு களவாணிகள். :-)))))<BR/><BR/>நன்றி குடுகுடுப்பைமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-17724223332117070312008-12-08T06:06:00.000-05:002008-12-08T06:06:00.000-05:00மோகன், யோசிக்க வைக்கும் கேள்விகள். சுந்தரைப் பற்றி...மோகன், <BR/><BR/>யோசிக்க வைக்கும் கேள்விகள். சுந்தரைப் பற்றி ஓரளவு தெரிந்ததால், ஆச்சரியப்பட வைக்காத, ஆயினும் பிரமாதமான பதில்கள். படித்த எனக்கு உங்கள் இருவர் மீதான மரியாதை மிகுந்தது என்று நிச்சயம் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-65947358936231209602008-12-07T22:00:00.000-05:002008-12-07T22:00:00.000-05:00குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள...குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை! //<BR/><BR/>இதில் ஜோசியக்காரர்களின் பங்கே அதிகம், இவர்களை வளர்த்ததில் தொலைக்காட்சிகாரர்களின் பங்கு அதிகம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-38791557002660535852008-12-07T15:43:00.000-05:002008-12-07T15:43:00.000-05:00///நல்லதொரு பதிவு. சுந்தரைப் பற்றி வலைக்குப் புதிய...///நல்லதொரு பதிவு. சுந்தரைப் பற்றி வலைக்குப் புதியவனாகிய எனக்கு நல்ல அறிமுகம். நன்றி.///<BR/><BR/>நன்றி வடகரை வேலன்மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-84761907662777907922008-12-07T12:17:00.000-05:002008-12-07T12:17:00.000-05:00நல்லதொரு பதிவு. சுந்தரைப் பற்றி வலைக்குப் புதியவனா...நல்லதொரு பதிவு. சுந்தரைப் பற்றி வலைக்குப் புதியவனாகிய எனக்கு நல்ல அறிமுகம். நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-72410404097463570672008-12-07T09:59:00.000-05:002008-12-07T09:59:00.000-05:00நன்றி வால்பையன்நன்றி ஆட்காட்டி நன்றி பழைமைபேசிநன்றி வால்பையன்<BR/>நன்றி ஆட்காட்டி <BR/>நன்றி பழைமைபேசிமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-37370733993745163742008-12-07T09:58:00.000-05:002008-12-07T09:58:00.000-05:00////தொடர்ந்து, பேட்டிகளை வெளியிட்டு, வலையுலகத்து ப...////<BR/>தொடர்ந்து, பேட்டிகளை வெளியிட்டு, வலையுலகத்து பத்திர்க்கையாளராக பரிமானமளிக்கும் கந்தசாமிக்கு வாழ்த்துக்கள்...////<BR/><BR/>:-))))<BR/><BR/>மிக்க நன்றி TBCDமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-60176449563872297522008-12-07T09:56:00.000-05:002008-12-07T09:56:00.000-05:00////நண்பர் சுந்தரின் பேட்டி கலக்கல்,ஆழ்ந்தவாசிப்பு...////நண்பர் சுந்தரின் பேட்டி கலக்கல்,<BR/><BR/>ஆழ்ந்தவாசிப்பும், எழுத்து ஆகியவற்றின் தூய்ப்பு பதிலில் நன்றாக தெரிகிறது.<BR/><BR/>இருவருக்கும் பாராட்டுகள்.////<BR/><BR/>நன்றி கோவிகண்ணன்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-87716455250497100062008-12-07T07:18:00.000-05:002008-12-07T07:18:00.000-05:00வாழ்த்துகள்!வாழ்த்துகள்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-20072329286770988402008-12-07T06:44:00.000-05:002008-12-07T06:44:00.000-05:00!!!!!!!!ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-66951652618241432832008-12-06T23:29:00.000-05:002008-12-06T23:29:00.000-05:00//படிநிலைகளில் கொஞ்சம் உயர்ந்ததும் பிற உயர்சாதியின...//படிநிலைகளில் கொஞ்சம் உயர்ந்ததும் பிற உயர்சாதியினர் பார்ப்பனர்களாக ஆக முயற்சிக்கின்றனர் என்பது எனது பார்வை. உதாரணத்திற்குப் பெயர் வைப்பதை எடுத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை! ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே இம்மாதிரியான பெயர்களை வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். போலவே 'சுத்தம்' பற்றிய கருத்தியலும். அதாவது மொத்த உயர்சாதியினரும் இப்போது பார்ப்பனர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்! //<BR/><BR/><BR/>உண்மை உண்மை உண்மைவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-802467811165937722008-12-06T23:11:00.000-05:002008-12-06T23:11:00.000-05:00இது தொடர்ச்சிக்கு...இது தொடர்ச்சிக்கு...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-35432487619856593992008-12-06T23:09:00.000-05:002008-12-06T23:09:00.000-05:00சுவையான/சூடான கேள்விகள்...சுவரசியமான பதில்கள்...!!...சுவையான/சூடான கேள்விகள்...சுவரசியமான பதில்கள்...!!!<BR/><BR/>பேட்டிக்கு கேள்வி தயார் செய்வதும் கடினமான காரியம் போலத் தான் தெரிகிறது..<BR/><BR/>தொடர்ந்து, பேட்டிகளை வெளியிட்டு, வலையுலகத்து பத்திர்க்கையாளராக பரிமானமளிக்கும் கந்தசாமிக்கு வாழ்த்துக்கள்...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-23491918371739800132008-12-06T22:32:00.000-05:002008-12-06T22:32:00.000-05:00நண்பர் சுந்தரின் பேட்டி கலக்கல்,ஆழ்ந்தவாசிப்பும், ...நண்பர் சுந்தரின் பேட்டி கலக்கல்,<BR/><BR/>ஆழ்ந்தவாசிப்பும், எழுத்து ஆகியவற்றின் தூய்ப்பு பதிலில் நன்றாக தெரிகிறது.<BR/><BR/>இருவருக்கும் பாராட்டுகள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com