tag:blogger.com,1999:blog-817601643605345.post3135635250766103165..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: போலிடோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை, பகுதி 5Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-817601643605345.post-18205752123377483302009-09-21T08:31:21.625-04:002009-09-21T08:31:21.625-04:00இடையில் உள்ள பாகங்களை நிறுத்தி வைப்பது பின்நவீனத்த...இடையில் உள்ள பாகங்களை நிறுத்தி வைப்பது பின்நவீனத்துவபாணியா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-50734840277594759732009-09-17T11:42:14.971-04:002009-09-17T11:42:14.971-04:00கிழியுமா டோண்டுவின் முகமூடி
கடந்த பலவருடங்களாக நி...கிழியுமா டோண்டுவின் முகமூடி<br /><br />கடந்த பலவருடங்களாக நிகழ்ந்து வரும் போலிடோண்டு விவகாரம் சாக்கடை சகதியாய் நாறிக்கொண்டிருக்கும் சமயத்திலே, அன்று முதல் இன்று வரை தான் மட்டுமே ஒரு பரமயோக்கியன் மற்றவர்கள் எல்லாம் அல்லக்கைகள், கோழைகள் என புலம்பித்தீர்த்து வரும் திருவாளர் டோண்டு அவர்களின் செய்கையை நாம் ஆராய்ந்தால், அவரைப் போன்ற ஒரு சைக்கோவையோ படுகோழையையோ நாம் காணமுடியாது. உதாரணம் போலிடோண்டு விவகாரம் நடந்துகொண்டிருந்த போது முரளிமனோகர் என்ற பெயரில் தனது போலித்தனத்தை காட்டிய திருவாளர் டோண்டு அந்த குட்டு வெளிப்பட்டு நாறி நாத்தமெடுத்த போதும், அவரை நல்லவர் என்றும் போலிப்பெயரில் பின்னூட்டம் இட மாட்டார், என்ன ஆனாலும் தன் சொந்த ஐடியில் தான் பின்னூட்டமிடுவார் என நம்பிக்கொண்டிருந்த பலரின் கனவுகளில் மண்ணைத்தூவி தன்னை ஒரு போலியாக நிறுபித்தார். <br /><br />சரி அந்த செய்கை முடிந்தாவது தன்னைத் திருத்திக்கொள்கிறாரா? அதாவது தற்சமயம் திருந்தியிருக்கிறாரா என பார்த்தோமேயேனால் அவரது சேட்டைகள் அதிகரித்து தான் உள்ளது. அதாவது அவருடைய அனைத்துப் பதிவுகளையும் கவனியுங்கள்,. அவர் யாரையாவது தாக்கி பதிவு போட்டவுடன் அவர் செய்யும் முதல் அயோக்கியத்தனம் முக்காடு வேலை. அதே பதிவில் அனானி பெயரில் அவருக்கு சாதகமாகவும் அந்தப் பதிவு தாக்கும் நபரை இழிவாகவும், மிகக்கொச்சையான சொற்களைக்கொண்டும் அனானி பெயரில் பின்னூடமிடுவது. அதாவது டோண்டு மூர்த்தியைத் தாக்கி பதிவு போட்டால் அதேபதிவில் அனானி பெயரில் அவரே வந்து மூர்த்தியை தாக்குவது. தந்தை பெரியாரைப் பற்றி தவறான பதிவு போட்டு அதற்கு யாராவது மறுப்பு சொன்னால் அவர்களை மட்டுமின்றி பெரியாரையும் மிகக்கடுமையாகத் தாக்கி படுகேவலமாக அனானி பெயரில் எழுதுவது, .அதே போல முசுலிம்களைப் பற்றி பதிவு போட்டால் அனானி பெயரில் படுகேவலமாக பின்னூட்டமிடுவது என ஒரு ஈன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் டோண்டு அடுத்தவர்களை அல்லக்கைகள் என்றும் போலிகள் என்றும் சொல்வது காமடியான ஒரு விசயம்.<br /><br />இதற்கு என்ன ஆதாரம் என நீங்கள் கேட்கலாம். அதாவது அதற்கு மிகச்சிறந்த உதாரணம் டோண்டு பதில்கள் பகுதியை பார்த்தால் தெரிந்துவிடும். அவர் கேள்வி பதில் வெளியிட்ட 10 நிமிடத்தில் அனானி பெயரில் 32 கேள்விகள் (தற்போது 12 கேள்விகளாம்) இருக்கும். அடுத்துப் பார்த்தால் அடுத்த அனானி அல்லது அதர் ஆப்சனில் 15 அல்லது 20 கேள்விகள் இருக்கும். இதுவரைக்கும் அந்த கேள்வி கேட்கும் அனானி ஒரு நாள் கூட<br />கேள்வி கேட்க மிஸ்பண்ணியதேயில்லை. இதற்கு மேல் டோண்டு ஒரு சைக்கோ என நிறுபிக்க என்ன ஆதரங்கள் வேண்டும்?திராவிடன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-39290954581556700852009-09-17T11:41:30.203-04:002009-09-17T11:41:30.203-04:00அனானி கேள்வி கேட்டால் 1 அல்லது 2 கேள்விகள் அதுவும்...அனானி கேள்வி கேட்டால் 1 அல்லது 2 கேள்விகள் அதுவும் என்றாவது ஒரு நாளைக்குத்தான் கேட்பார்கள்? தொடந்து அனானி 32 கேள்விகள் கேட்க அவன் என்ன முட்டாளா? அல்லது அவனுக்கு பைத்தியமா? அல்லது டோண்டு தான் மிகச்சிறப்பாக சுவாரசியமாக பதில் சொல்கிறாரா?அல்லது டோண்டு தான் மிகச்சிறந்த அறிவுஜீவியா? ஏன் இந்த கேவலப் பொழப்பு. டோண்டு பதில்கள் தற்போது 60 வருகின்றன. அதிலே 55 கேள்விகள் கேட்கும் அனானி சாட்சாத் நம்ம திருவாளர் டோண்டு தான். அனைத்தும் குப்பை கேள்விகள் மொக்கை பதில்கள். ஏதோ தன்னை (குமுதம்) அரசு என்றோ மதன் என்றோ நினைத்துக்கொண்டு தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லும் இதற்குப் பெயர் சைக்கோத் தனம் தானே!<br /><br />பதிவின் பதிவரைத் திட்டி பின்னூட்டமிடத் தான் அனானி பெயரை பயன்படுத்துவார்கள். அல்லது வலைப்பூ இல்லாதவர்கள் அனானி பெயரை சில நேரங்களில் மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் யாரும் தொடந்து அனானி பெயரில் பக்கம் பக்கமாக கேள்விகள் எழுதி, கருத்துக்கள் எழுதி அதை தொடந்து வெளியிட மாட்டார்கள். ஆக இதிலிருந்தே டோண்டு பதிவுகளில் அனானி பெயரை முழுக்க முழுக்க பயன்படுத்துவது அய்யா திருவாளர் டோண்டு தான் என்பதை அறியலாம். தானே சாக்கடைக்குள் உக்கார்ந்து கொண்டு மற்றவர்களை சாக்கடை சாக்கடை என சொல்லி தொடந்து குப்பை/மொக்கை/அருவை பதிவுகளைப் போட்டு கொல்லாமல் அவர் தன்னுடைய அனானி சைக்கோத் தனத்தை இத்தோடு விட்டுவிடுவார் என இதன் மூலம் நாம் கேட்டுக்கொள்கிறோம். <br /><br />அவர் இந்தக் கட்டுரைக்கு அவர் மறுப்புத் தெரிவித்தால் அவர் தான் அனானி பெயரில் பின்னூட்டம் இடுகிறார் என்ற மறுக்க முடியாத தெளிவான ஆதாரத்தை வெளியிட தயார். ஆனால் அவர் மறுப்புத்தெரிவித்து சவால் விடுவதை பகிரங்க பதிவாக இடவேண்டும்.அதே போல நமது ஆதாரவிசயங்களையும் முழுமையாக வெளியிட வேண்டும். அதற்குப் பிறகாவது அனானி பெயரில் கேள்விகள் மற்றும் பின்னூட்டம் இடுவதையும், மற்றவர்கள் அயோக்கியர்கள், தான் மட்டும் தான் யோக்கியன் என்று சொல்லிக்கொள்வதையும் நிறுத்தி விடுவாரா? என நான் திருவாளர் டோண்டு அவர்களுக்கு பகிரங்க சவால் விடுகிறேன். <br /><br />என் சவாலுக்கு அவர் ஒப்புக்கொண்டால் அதை பகிரங்கமாக வெளியிட்டு அழைப்பு கொடுக்கவேண்டும்.<br /><br />பிகு: இந்த கட்டுரை ஒரு பிரதி அய்யா திருவாளர் டோண்டு அவர்களுக்கும் பின்னூட்ட பகுதியில் இட்டுள்ளேன். ஆனால் நிச்சயமாக இதை அவர் வெளியிட மாட்டார் என எனக்குத் தெரியும். அதனால் தான் இதன் ஒரு நகலை உங்கள் பகுதியில் பதிக்கிறேன். தயவு செய்து இதை ஒரு பதிவாக வெளியிட்டால் நலம். நன்றிதிராவிடன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-88557689563520680542009-09-16T23:20:50.560-04:002009-09-16T23:20:50.560-04:00//ஆட்களின் தராதரத்தை பொறுத்து அவர்களுக்கென்று தனிய...//ஆட்களின் தராதரத்தை பொறுத்து அவர்களுக்கென்று தனியாக போலித்தளமோ அல்லது வெறும் பின்னூட்ட அர்ச்சனையோ கிடைக்கும்//<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-88653492652752440642009-09-16T22:53:36.774-04:002009-09-16T22:53:36.774-04:00சில காரணங்களுக்காக இத்தொடரின் மூன்றாவது நான்காவது ...சில காரணங்களுக்காக இத்தொடரின் மூன்றாவது நான்காவது பகுதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு ஐந்தாவது பாகம் வெளியாகிறது. <br /> :(((gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-66598284199214024362009-09-16T02:51:30.983-04:002009-09-16T02:51:30.983-04:003,4 ennaachu?3,4 ennaachu?iniyahttps://www.blogger.com/profile/13163161576880234025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-88628846132121711522009-09-16T01:55:07.579-04:002009-09-16T01:55:07.579-04:00மந்திரவாதிக்கதை போல் இருக்கிறது.
எல்லாமே இணையதளத்...மந்திரவாதிக்கதை போல் இருக்கிறது.<br /><br />எல்லாமே இணையதளத்தில் எழுதப்படுபவை. வெறும் எழுத்துக்கள். ஏட்டுச்சுரைக்காய்கள். இதை உண்மையென நினத்துக்கொண்டு...!<br /><br />எழுதுபவர்கள் எல்லாரும் படித்தவர்கள். <br /><br />/அணு ஆயுத வல்லரசு போல் எல்லோரையும் மிரட்டி வந்தான்//<br /><br />இதைப்படித்தவுடன் சிரிப்பு வந்தது.<br />இணையதளத்தில் எழுதுவதும், அணுஆயத வல்லரசு என்பதும்...இது என்ன பூச்சாண்டிவேலை!<br /><br />அம்மா..அப்பா விளையாட்டு குழந்தைகள் விளையாடுவது போல இணையதள சண்டைகள்.<br /><br />உங்கள் திறமையை வேறு எதற்காகவாவது பயன்படுத்துங்கள், கந்தசாமி.<br /><br />டோண்டுவும், மூர்த்தியும் - அவர்களைக் காத்துக்கொள்வார்கள்.<br /><br />ஆரியப்பதிவர்கள்-திராவிடப்பதிவர்கள் அவரவர் வழியில் அவரவர் போய்க்கொள்ள வேண்டியதுதானே?<br />ஏன் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளவேண்டும்?<br /><br />உங்கள் கொள்கைகளை அவர்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள். அவர்கள் கொள்கைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். <br /><br />தனித்தனியாக பதிவுகளை எழுதியின்புறுங்கள். என்னைப்போன்றவர்கள் இருவரையும் படித்து நேரத்தைப்போக்குவோம் எங்களது ஓய்வுக்காலத்தில்.<br /><br />இப்படிக்கு<br />J.A.Fernandoமாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.com