tag:blogger.com,1999:blog-817601643605345.post4377239730394701805..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, நிறைவுப் பகுதிUnknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-817601643605345.post-65295379165450059422008-11-12T17:29:00.000-05:002008-11-12T17:29:00.000-05:00நல்ல பதிவுநல்ல பதிவுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-60209327976668153412008-11-12T17:12:00.000-05:002008-11-12T17:12:00.000-05:001995ல் இராணுவம் யாழ்ப்பாணத்தை விடுவித்த பொழுதோ,இலங...1995ல் இராணுவம் யாழ்ப்பாணத்தை விடுவித்த பொழுதோ,இலங்கை இராணுவம் தமிழ்ப்பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக ஒரு முறைப்பாடுதன்னும் வரவில்லை//<BR/><BR/>சூப்பர்.. <BR/>கிருசாந்தி எங்க ஆஜன்டீனால பிறந்து செத்தவவோ?<BR/>இந்த ஒரு ஸ்டேட்மன்டிலெயே மேல சொன்னதெல்லாவற்றினதும் நம்பிக்கை தகர்ந்து விட்டிருக்கிறது.<BR/><BR/>எனக்கென்னமோ<BR/>யாரோ வஞ்சப் புகழ்ச்சி செய்கிறார்கள் போலத் தெரிகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-1940861779804322012008-11-12T16:10:00.000-05:002008-11-12T16:10:00.000-05:00வன்னியில் உணவுக்கு தட்டுப்பாடு, மருந்துக்கு தட்டுப...வன்னியில் உணவுக்கு தட்டுப்பாடு, மருந்துக்கு தட்டுப்பாடு, மக்கள் வகைதொகையில்லாமல் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் இலங்கை இராணுவத்தால் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். இவ்வாறெல்லாம் பிரச்சாரம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள், தினமும் வன்னி யுத்தமுனையில் இலங்கை இராணுவத்தால் டசின் கணக்கில் கொல்லப்படும் புலி உறுப்பினர்கள் (சிறுவர்கள் முதல் இளைஞர்கள், இளம் யுவதிகள் வரை) குறித்து எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள். புலிகள்தான் இலங்கை தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்றால் புலிகள் கொல்லப்படுவதற்கும் கண்டனக்குரல் எழுப்பலாம்தானே? இங்குதான் தமிழக அரசியல்வாதிகளின் கபடத்தனம் அம்பலத்துக்கு வருகிறது. அதாவது புலிகளுக்காக வெளிப்படையாக குரல் எழுப்பினால், தமிழக அரசியல் தலைவர்களது அந்தரங்க நோக்கம் அம்பலமாகிவிடும். அதாவது ஈழத்தமிழர்களை பாதுகாப்பது இவர்களது நோக்கமல்ல, புலிகளைப் பாதுகாப்பதே இவர்களது நோக்கம் என்பது தெரிய வந்துவிடும். புலிகளைப் பாதுகாப்பதுதான் இவர்களது நோக்கம் என்றால், தமிழகமக்கள் இவர்களுக்கு ஆதரவு வழங்காமல் தூரவிலகிவிடுவார்கள் என்பது தமிழக அரசியல் தலைவர்களுக்கு நன்கு தெரியும். தமிழக அரசியல்வாதிகள் சொல்வதுபோல, வன்னியில் உணவுத் தட்டுப்பாட்டால் எந்தவொரு நபரும் இதுவரை இறந்துவிடவில்லை. இனிமேலும் இறக்கப்போவதும் இல்லை. இங்கு இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளும் வாராவாரம் போதிய உணவுப்பொருட்களை அனுப்பி வருகின்றன. தமிழக அரசியல்வாதிகளை தவிர, இலங்கையில் செயல்படுகின்ற சர்வதேச நிறுவனங்களோ,அல்லது வேறு நாடுகளில் உள்ள எந்தவொரு அரசாங்கங்கமோ, வன்னியில் உணவுத்தட்டுப்பாடு நிலவுவதாக இதுவரை சொல்லவில்லை. மேலும் இலங்கை இராணுவம் இங்கு எந்தவொரு தமிழ் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கவுமில்லை. 1995ல் இராணுவம் யாழ்ப்பாணத்தை விடுவித்த பொழுதோ, சென்றவருடம் கிழக்கு மாகாணத்தை விடுவித்தபோதோ,இலங்கை இராணுவம் தமிழ்ப்பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக ஒரு முறைப்பாடுதன்னும் வரவில்லை. புலிகள்கூட அவ்வாறு ஒரு குற்றச்சாட்டை இதுவரை இலங்கை இராணுவம்மீது சுமத்தவில்லை. தவிரவும் இலங்கை இராணுவம் தற்போது வன்னியில் கைப்பற்றியுள்ள இடங்களில் பொதுமக்கள் எவரும் இல்லாதபடியால்,இராணுவம் எவ்வாறு பாலியல் வன்செயல்களில் ஈடுபட முடியும்? ஆனால் தொல்.திருமாவளவன்,வை.கோபாலசாமி,டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன்போன்றோர் நடாத்தியஆர்ப்பாட்ட ஊர்வலங்களில்,வன்னியில் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவதாக தெரிவிக்கும் சுலோக அட்டைகளை காணக்கூடியதாக இருந்தது. இவ்வளவு மலினமான பொய்ப்பிரச்சாரங்கள் மூலம்தான் தமிழக மக்களை தமது பக்கம் திருப்பமுடியும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள் போலும்! <BR/><BR/>http://www.thenee.com/html/121108-1.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-67715325922074863642008-11-12T08:57:00.000-05:002008-11-12T08:57:00.000-05:00சில நேரங்களில் எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூ...சில நேரங்களில் எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணம் கூட ஏற்படுகிறது. ஈழத்திலே நான் ஒரு நாள் கூட இருந்ததில்லை. ஆனால் எனக்கே அவ்வாறு தோன்றும் பொழுது ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவ்வாறு நடக்க கூடிய வாய்ப்பு இருந்தால் நான் அதைத் தான் ஆதரிப்பேன்.<BR/>//<BR/><BR/>யுத்த சூழலை விட்டு நீங்கிய ஒரு ஈழத்தமிழனாக என்னுள்ளும் இந்த எண்ணம் தோன்றும். <BR/>இயல்பு வாழ்வு கிடைக்காத நிலையில் -<BR/>அரசியல் உரிமை இல்லை அதனாற்தான் இந்த சூழல் என்ற எண்ணத்தையும் அந்த மக்களுக்கு ஏற்படுத்தலாம். அல்லது அரசில் உரிமை கேட்கப் புறப்பட்டதால்த்தானே இயல்பு வாழ்வும் போயிற்று என நினைக்கலாம்.<BR/><BR/>இரண்டாவது தெரிவை மக்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் சிங்கள அரசின் மக்கள் மீதான தாக்குதல்களின் நோக்கம்.<BR/><BR/>-<BR/>தமிழருக்கு உரிமைகள் கிடைப்பதை புலிகளே தடுப்பதாகவும் அதனால் இப்போதைக்கு புலிகளை அழிப்பதற்கு இராணுவத்தை நம்பியிருப்பதை தவிர வேறு வழியில்லையெனவும் - புலிகள் அழிக்கப்பட்டதும் சிங்கள அரசுகளோடு போராடி உரிமையை பெறலாம் என யாரோ ஒரு இடது சாரி எழுதியதை படித்தேன்.<BR/><BR/>எனது கேள்வியென்னவென்றால்<BR/>புலிகளை ஒழிக்கப் பட்ட பிறகு - தமிழரின் உரிமையத் தர சிரிலங்கா அரசு தடுத்தால்<BR/>பிறகு இப்போ கிளம்பியது போல சிறிலங்கா அரசை அழிக்கும் பிறிதொரு இயக்கத்துக்கு ஆதரவு தருவார்களா?கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-2836599745501094002008-11-12T08:09:00.000-05:002008-11-12T08:09:00.000-05:00//புலிகளின் அராஜகமே அதற்கு காரணம்.அரசின் தற்போதைய ...//புலிகளின் அராஜகமே அதற்கு காரணம்.<BR/><BR/>அரசின் தற்போதைய முயற்சி வெற்றிபெற்றால், ஷோபாசக்தி போன்றோர்கள் செயலாற்ற சூழல் உருவாகும்//<BR/><BR/><BR/>கிழிப்பார்கள். ணா.. இருக்கும் சிறிய பரப்பிலே சிறு புகழ்வட்டத்தை வெச்சுக்கிட்டே இன்னா ஆட்டம் போட்றாங்கணா. குழுச்சண்டைகள், வன்முறைகள்ன்னு ரொம்ப நல்ல முன்மாதிரிகளா இருக்காங்க. செயல் பட்றதுன்ன என்ன எப்படி..? கட்டுடைக்கிறது, கூட்டுக் கலவி, குடித்து விட்டுக் கூட்டம் போடுவது, எல்லாரின் சாதிகளையும் <BR/>விலாவாரியா அறிந்து வைத்திருப்பது (பிற்பாடு மறுவினையாற்றிறப்ப திட்டுவதற்கு) போன்றன தானே அவர்கள் செயல் திட்டங்கள்? அதுக்கு இங்கேயெ இருந்து பாசிசப் புலிகள், புண்ணாக்குகள், அ.மார்க்சு தெய்வம், வயிற்றுப்போக்கு, பின் நவீனம் என உளறி வைத்துக் கொண்டு இருக்கலம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-68909209110385197572008-11-11T23:20:00.000-05:002008-11-11T23:20:00.000-05:00//புலிகளை விமர்சிப்பதை தவிர தமிழ் இடதுசாரிகள் இந்த...//புலிகளை விமர்சிப்பதை தவிர தமிழ் இடதுசாரிகள் இந்தப் பிரச்சனையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? ப்ரான்சிலும், டோரோண்டோவிலும் கூட்டம் போடுவதை தவிர இவர்கள் செய்தது எதுவும் இல்லை.//<BR/><BR/>புலிகளின் அராஜகமே அதற்கு காரணம்.<BR/><BR/> அரசின் தற்போதைய முயற்சி வெற்றிபெற்றால், ஷோபாசக்தி போன்றோர்கள் செயலாற்ற சூழல் உருவாகும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-48666030577024141362008-11-11T22:46:00.000-05:002008-11-11T22:46:00.000-05:00இறுதி பகுதிக்கு நன்றிகள்..இறுதி பகுதிக்கு நன்றிகள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-14433521530395830262008-11-11T22:17:00.000-05:002008-11-11T22:17:00.000-05:00நல்ல தொடர்! பதிவு முழுவதும் முதல் பகுதியின் முதல் ...நல்ல தொடர்! பதிவு முழுவதும் முதல் பகுதியின் முதல் மூன்று வரிகள் நன்றாகவே எதிரொலித்தன... வாழ்க வளமுடன்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com