tag:blogger.com,1999:blog-817601643605345.post6256160278511667255..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: டெமாக்ரசி இண்டியன் ஸ்டைல்Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-817601643605345.post-84598910067536435092008-10-29T06:40:00.000-04:002008-10-29T06:40:00.000-04:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராப் ஆகிய வெட்டி ஆ...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராப் ஆகிய வெட்டி ஆபிசர்மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-85190885397209234162008-10-29T01:11:00.000-04:002008-10-29T01:11:00.000-04:00//ஒரு நாட்டில் 2/3 பகுதி மக்கள் வேண்டாம் என்று சொல...//ஒரு நாட்டில் 2/3 பகுதி மக்கள் வேண்டாம் என்று சொல்லும் ஒரு கட்சி, ஆட்சிபுரிவது எந்த வகை சனநாயகம்??//<BR/><BR/>இது ஜனநாயகம் தழைத்தோங்குவதாக சொல்லப்படும் எந்த நாட்டில் இல்லை? மறைமுகமாகவாவது அனைத்து ஜனநாயக நாடுகளிலும் இத்தகைய ஒரு ஆட்சியே நடைபெறுகிறது:(:(:(rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-28050244394041502292008-10-29T01:09:00.000-04:002008-10-29T01:09:00.000-04:00ஹா ஹா ஹா, சூப்பர். அரசியல் பபூன் பத்தி என்னத்த சொல...ஹா ஹா ஹா, சூப்பர். அரசியல் பபூன் பத்தி என்னத்த சொல்றது? இதே ரேஞ்சுல போனா அவ்ளோதான்:(:(:( அம்மா ஆட்சி பத்தி நீங்க சொல்லிருக்கறது சூப்பர்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-91892999818665771272008-10-25T00:11:00.000-04:002008-10-25T00:11:00.000-04:00//தமிழகம் இன்று உண்மையிலேயே ஒரு முன்னணி மாநிலம்//I...//தமிழகம் இன்று உண்மையிலேயே ஒரு முன்னணி மாநிலம்//<BR/><BR/>In your dream?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-18862294244260825322008-10-25T00:10:00.000-04:002008-10-25T00:10:00.000-04:00//தமிழகம் இன்று உண்மையிலேயே ஒரு முன்னணி மாநிலம்//:...//தமிழகம் இன்று உண்மையிலேயே ஒரு முன்னணி மாநிலம்//<BR/><BR/>:) :) :) :) :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-28300281699940277292008-10-15T01:34:00.000-04:002008-10-15T01:34:00.000-04:00///உன்னோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்றேன் ஆனால் உன...///உன்னோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்றேன் ஆனால் உன்னோடு இப்போது கூட்டணி இல்லை எனும் போது உன் வாக்குகளையும் வாங்கிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவி தேவையில்லை என்று ராஜினாமா செய்த அந்த மானஸ்தன் மேல் எனக்கும் எப்போதும் மரியாதை உண்டு.////<BR/><BR/><BR/>பிறகு தனித்து நின்றும் கணிசமான வாக்குகள் பெற்று ஆச்சர்யமளித்தவராயிற்றே! மேலும் அவரது அரசியல் ஆலோசகர் ரவிக்குமார் பெரிய திட்டங்கள் வைத்துள்ளார் போல் தெரிகிறது. வி.சி வரும் நாட்களில் தமிழத்தில் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக விளங்கும்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-35329739211904880412008-10-15T01:28:00.000-04:002008-10-15T01:28:00.000-04:00///விடுதலைச்சிறுத்தைகள் தலைவராக இருந்து சாதிக்க மு...///விடுதலைச்சிறுத்தைகள் தலைவராக இருந்து சாதிக்க முடியுமா. அவர் திமுக அல்லது அதிமுக போன்ற கட்சிகளின் தலைமை பீடத்தை அடைந்தால் மட்டுமே முதல்வர் ஆக முடியும்.விடுவார்களா?///<BR/><BR/>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி வேகம் பிடித்தால் விரைவில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்பது எனது கருத்து மற்றும் அவா.<BR/><BR/>நன்றி குடுகுடுப்பை.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-74744564874279990642008-10-13T12:51:00.000-04:002008-10-13T12:51:00.000-04:00திருமாவளவன் விடுதலைச்சிறுத்தைகள் தலைவராக இருந்து ச...திருமாவளவன் விடுதலைச்சிறுத்தைகள் தலைவராக இருந்து சாதிக்க முடியுமா. அவர் திமுக அல்லது அதிமுக போன்ற கட்சிகளின் தலைமை பீடத்தை அடைந்தால் மட்டுமே முதல்வர் ஆக முடியும்.விடுவார்களா?<BR/>நடக்குமா? எனக்கு தெரிந்த ஒரு சீர் திருத்த கல்யாணத்தில் தலைமை குடியரசு, மதிமுக, தாலி எடுத்து கொடுத்தவர் எல்.ஜி, மதிமுக, நாம் போக வேண்டிய தூரம் நிறையகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-89405639713218448562008-10-10T14:54:00.000-04:002008-10-10T14:54:00.000-04:00எனது சாய்ஸ் திருமா.//உன்னோடு கூட்டணி வைத்து வெற்றி...எனது சாய்ஸ் திருமா.<BR/>//<BR/><BR/>உன்னோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்றேன் ஆனால் உன்னோடு இப்போது கூட்டணி இல்லை எனும் போது உன் வாக்குகளையும் வாங்கிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவி தேவையில்லை என்று ராஜினாமா செய்த அந்த மானஸ்தன் மேல் எனக்கும் எப்போதும் மரியாதை உண்டு.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-21348227078347674292008-10-07T13:52:00.000-04:002008-10-07T13:52:00.000-04:00வாருங்கள் புதுகை,ஒய்வு புத்துணர்ச்சி தந்துள்ளதா?//...வாருங்கள் புதுகை,<BR/><BR/>ஒய்வு புத்துணர்ச்சி தந்துள்ளதா?<BR/><BR/>///மு.கவை விட்டால் வேறு நாதியில்லை///<BR/><BR/>உண்மைதான். ஆனால் அண்ணா, மு.க. -வின் அரசியல் பரம்பரையை உருவாக்கும் பொருட்டாவது வேறொருவரை ஆதரித்தாக வேண்டுமே! நேரம் நெருங்கிவிட்டதல்லவா? எனது சாய்ஸ் திருமா.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-30680530602941860312008-10-07T13:47:00.000-04:002008-10-07T13:47:00.000-04:00////இந்த சமூகங்கள் வாக்கு விளையாட்டில் பந்தாடப்பட்...////இந்த சமூகங்கள் வாக்கு விளையாட்டில் பந்தாடப்பட்டு உருவான காரணத்தை தொலைத்துவிட்டு நிற்பதுதான் கொடுமை.////<BR/><BR/>இதன் முக்கிய காரணம் நம் ஜனநாயகம் செயல் படும் விதம்தான் காரணம்.<BR/><BR/>நன்றி அணிலன்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-72833312481984168402008-10-07T12:15:00.000-04:002008-10-07T12:15:00.000-04:00நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள் மோகன்... கோடி விமர்சனம்...நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள் மோகன்... கோடி விமர்சனம் இருந்தாலும் இன்றைக்கு மு.கவை விட்டால் வேறு நாதியில்லை நமக்கு.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-13571180030457866222008-10-07T02:13:00.000-04:002008-10-07T02:13:00.000-04:00நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங் கலாண்ணு முன்பு நட...நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங் கலாண்ணு முன்பு நடந்த குண்டு வெடிப்பின் போது முஸ்லிம்களை கிழித்தீர்கள்! இப்போ ஓரிஸ்சாவிலும் கர்நாடகவிலும் கிரிஸ்தவர்கள் கண்மூடிதனமா தாக்கப்படும் போதும், 35 உயிர்களை இந்துக்கள் எல்லாம் சேர்ந்து எடுத்த போதும் உங்களுக்கு இந்துக்களின் மத வெறியை பற்றி ஏன் எதுவும் எழுத தோண வில்லை <BR/>அதுவும் அந்த சுவாமி லட்சுமானாந்தா கொலைக்கும் கிரிஸ்தவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதை செய்தது மாவோ தீவிரவாதிகள்!! இதை போலத்தான் கோத்ரா சம்ப வமும் , அப்போ எல்லாம் இந்துக்கள் நல்லவர்கள் அல்லவா? ஏன் உங்கள் இந்துக்களுக்கு நல்ல தலைமை இல்லயா? ஒரு இந்துவாகிய நீங்கள் இதை பற்றி ஏன் சிந்திக்க வில்லை, உங்களால் எப்படி முடியும், நீங்களும் ஒரு இந்து தானே? நல்லா இருக்கு!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-80312636019517295202008-10-06T18:55:00.000-04:002008-10-06T18:55:00.000-04:00மறக்கப்பட்ட , மறக்கடிக்கப்பட்ட சமூகங்கள் தமக்கென ஒ...மறக்கப்பட்ட , மறக்கடிக்கப்பட்ட சமூகங்கள் தமக்கென ஒரு அடையாளச்சின்னத்தை உருவாக்கிக்கொண்டு உரிமைக்குரல் கொடுப்பதில் மகிழ்ச்சி..அது உலகம் பண்பட்ட பாதை..<BR/>ஆனால் இந்த சமூகங்கள் வாக்கு விளையாட்டில் பந்தாடப்பட்டு உருவான காரணத்தை தொலைத்துவிட்டு நிற்பதுதான் கொடுமை..எண்ணிக்கையில் உள்ள பலம் சதவீதத்தில் இருப்பதில்லை...அணிலன்https://www.blogger.com/profile/12086273403293435070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-68676090859710326602008-10-05T13:37:00.000-04:002008-10-05T13:37:00.000-04:00திரு அணிலன்,///முதல் வருகை...50 ஆண்டு கால தமிழக அர...திரு அணிலன்,<BR/><BR/>///முதல் வருகை...50 ஆண்டு கால தமிழக அரசியலை அழகாக குறளாக்கம் செய்திருக்கிறீர்கள்....////<BR/><BR/>முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.<BR/><BR/>////சமீப காலமாக வழங்கும் "சதவீத அரசியல்" ( 'Percentage Politics') குறித்து தான் எனக்கும் கொஞ்சம் வருத்தமும், கவலையும். உத்திரபிரதேசம் போன்று நோய் முற்றிவிடவில்லை என்றாலும், அறிகுறிகளே கொஞ்சம் பயமுறுத்துகின்றன/////<BR/><BR/>உத்திரபிரதேசத்தில் நோய் முற்றி உள்ளது குறித்து மாற்று கருத்து இல்லை. ஆனால் தலித்துகளின் ஆட்சி அவர்களுக்கு விடிவையும் ஏனையோருக்கு நல்லாட்சியும் தந்தால் மகிழ்ச்சி. <BR/><BR/><BR/>////சாதி, மொழி, சமய வேறுபாடுகளை உபயோகித்து அரசியல் செய்யும் கட்சிகள் பெருகி வருகின்றன. /////<BR/><BR/>எதன் பெயரால் ஒடுக்கப்பட்டோமோ அதன் பெயரால் தான் தமிழர்கள் எழுச்சி பெற்றனர். அரசியலில் 'தமிழ்' எழுச்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்க வேண்டும். இனப்பெருமை பேசி காழ்ப்பிற்கு பயன் படாதிருந்திருக்க வேண்டும். (எனினும் தற்கால இந்தியாவில் எங்கும் இனப்பெருமையே அரசியலில் அனைத்தையும் இயக்குகிறது, தமிழகம் விதிவிலக்கல்ல). அதே போல் தலித்துகளும் ஒரு வைடர் அஜண்டாவுடன் சாதியின் பெயரால் எழுச்சி பெற்றாகவேண்டும். எனவே திருமாவளவனும் இருக்கும் குட்டையில் மற்றுமொரு மட்டையாக இருக்கத்தான் வேண்டும் போலிருக்கிறது. வாழ்க இந்திய ஜனநாயகம்!.<BR/><BR/>நன்றி.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-37184818395059243542008-10-05T12:14:00.000-04:002008-10-05T12:14:00.000-04:00முதல் வருகை...50 ஆண்டு கால தமிழக அரசியலை அழகாக குற...முதல் வருகை...50 ஆண்டு கால தமிழக அரசியலை அழகாக குறளாக்கம் செய்திருக்கிறீர்கள்....<BR/><BR/>சமீப காலமாக வழங்கும் "சதவீத அரசியல்" ( 'Percentage Politics') குறித்து தான் எனக்கும் கொஞ்சம் வருத்தமும், கவலையும். உத்திரபிரதேசம் போன்று நோய் முற்றிவிடவில்லை என்றாலும், அறிகுறிகளே கொஞ்சம் பயமுறுத்துகின்றன....சாதி, மொழி, சமய வேறுபாடுகளை உபயோகித்து அரசியல் செய்யும் கட்சிகள் பெருகி வருகின்றன. எல்லா தரப்பினருக்கும் குரல் கொடுக்க கடவுவதே சனநாயகம் எனினும், வாக்குகளை பிரித்தே அரசியல் செய்யும் இவற்றை நம்பி ஏமாறும் மக்கள் நிலையே கொடுமை.அணிலன்https://www.blogger.com/profile/12086273403293435070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-58549451407829482812008-10-04T03:44:00.000-04:002008-10-04T03:44:00.000-04:00திரு அசோக்,////நம்ம சனநாயகத்தில், பெரும்பான்மையான ...திரு அசோக்,<BR/><BR/>////நம்ம சனநாயகத்தில், பெரும்பான்மையான மக்கள் யாரை "வேண்டாம்" என்கிறார்களோ அவர் தான் ஆட்சி அமைக்கமுடியும்.////<BR/><BR/>பெரும்பாலான சமயங்களில் இதுதான் உண்மை. <BR/><BR/>///ஒரு நாட்டில் 2/3 பகுதி மக்கள் வேண்டாம் என்று சொல்லும் ஒரு கட்சி, ஆட்சிபுரிவது எந்த வகை சனநாயகம்??///<BR/><BR/>அதுதான் நம் சனநாயகத்தின் சிறப்பு(?)<BR/><BR/>வருகைக்கு நன்றி.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-28447754242558606622008-10-03T07:32:00.000-04:002008-10-03T07:32:00.000-04:00நம்ம சனநாயகத்தில், பெரும்பான்மையான மக்கள் யாரை "வே...நம்ம சனநாயகத்தில், பெரும்பான்மையான மக்கள் யாரை <B>"வேண்டாம்"</B> என்கிறார்களோ அவர் தான் ஆட்சி அமைக்கமுடியும்.. இது தான் இந்திய சனநாயகம்.. <BR/><BR/>சற்றே சிந்தித்து பாருங்கள்.. <BR/>இன்று சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ ஆட்சியமைக்க உரிமை கோரும் கட்சிகள் எவை?? 1/3பங்கு இடங்களைப் பெற்ற கட்சிகள் தானே?? அப்படி என்றால், 2/3 மக்கள் அக்கட்சி வேண்டாம் என்று தானே வாக்களித்துள்ளனர்??? <BR/><BR/>ஒரு நாட்டில் 2/3 பகுதி மக்கள் வேண்டாம் என்று சொல்லும் ஒரு கட்சி, ஆட்சிபுரிவது எந்த வகை சனநாயகம்??Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.com