tag:blogger.com,1999:blog-817601643605345.post7673590382159301153..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: எமர்ஜென்சி பதிவு: டியர் செந்தழல் ரவி....Unknownnoreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-817601643605345.post-4368241206305305572008-07-19T12:28:00.000-04:002008-07-19T12:28:00.000-04:00//விபத்தைத் தடுக்க ஒரு சூப்பர் பெல்ட்! (32) ம SP.V...//<BR/><BR/>விபத்தைத் தடுக்க ஒரு சூப்பர் பெல்ட்! (32) <BR/><BR/>ம SP.VR. SUBBIAH<BR/>//<BR/>இவங்க ஜாதகத்த நம்புறாங்களா இல்ல............. ???????????????????????????...............<BR/><BR/>ஜாதகப்படி சாவறவன் எதப் போட்டாலும் சாவத்தானே போறான்.<BR/><BR/><BR/>யப்பா ஸ்டூடன்ஸ்(இளிச்சவாய்ஸ்) பாத்துக்கோங்கப்பா.!!!!!!!!!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-58730448995644127852008-07-16T23:33:00.000-04:002008-07-16T23:33:00.000-04:00நன்றி அனானிநன்றி அனானிமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-69061045268259047752008-07-16T22:25:00.000-04:002008-07-16T22:25:00.000-04:00:):):):):):):):):)ஒன்னு என்ன ஒன்பது ஸ்மைலி போட்டாச...:)<BR/>:)<BR/>:)<BR/>:)<BR/>:)<BR/>:)<BR/>:)<BR/>:)<BR/>:)<BR/>ஒன்னு என்ன ஒன்பது ஸ்மைலி போட்டாச்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-91121984609072022222008-07-16T17:20:00.000-04:002008-07-16T17:20:00.000-04:00///வெளியில ஒரே கலவரமாயிருக்கு போல...////ஆமாம் ரவி,...///வெளியில ஒரே கலவரமாயிருக்கு போல...////<BR/><BR/>ஆமாம் ரவி, நானும் கலவரத்துல பொய் ரெண்டு வீசிட்டு வந்திட்டேன். அதில்லாம தனியா ஒரு பெட்ரோல் பாம் செஞ்சி குருட்டாம்போக்குல வீசியிருக்கேன் (புதிய பதிவு) :-))))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-82898953023436420182008-07-16T08:21:00.000-04:002008-07-16T08:21:00.000-04:00வெளியில ஒரே கலவரமாயிருக்கு போல...இன்னுமா இந்த பதிவ...வெளியில ஒரே கலவரமாயிருக்கு போல...<BR/><BR/>இன்னுமா இந்த பதிவை தேடி ஸ்மைலி போடுறாங்க :)))))))))))))))))))))))))))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-91605132357796072342008-07-15T00:30:00.000-04:002008-07-15T00:30:00.000-04:00///ஜோதிடத்தால் சமூகத்திற்கு நன்மையா, கெடுதலா என்று...///ஜோதிடத்தால் சமூகத்திற்கு நன்மையா, கெடுதலா என்று பார்த்தால், கெடுதலே அதிகம் என்பது என் கருத்து////<BR/>இந்த ஒன்றுக்காகத்தான் இப்படி மாங்கு மாங்குன்னு விவாதம் பண்றேன் சார். <BR/>நன்றி "அவனும் அவளும்"மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-49303524321165294592008-07-14T05:43:00.000-04:002008-07-14T05:43:00.000-04:00மோகன், தருமி ஜோதிடத்தால் சமூகத்திற்கு நன்மையா, கெட...மோகன், தருமி <BR/><BR/>ஜோதிடத்தால் சமூகத்திற்கு நன்மையா, கெடுதலா என்று பார்த்தால், கெடுதலே அதிகம் என்பது என் கருத்து. நமது நாட்டில் உள்ள பெண்களுக்கு ஜோதிடத்தால் பல கொடுமைகள் இழைக்கபடுகின்றன. சில ஆண்களும் பாதிக்கபடுகின்றனர். ஆதலால் தங்களின் பதிவை உள்ள நோக்கத்தையும்/உணர்வையும் நான் வரவேற்கவே செய்கிறேன்.<BR/><BR/>ஆனால் தங்களின் பதிவில் ஜோதிடம் உண்மையா, பொய்யா என்பதை சான்றதாகவே இருக்கிறது. அதற்கு பதில் தேடுவது தேவையற்ற ஒன்று என்பதே என் கருத்து. அதன் பதில் ஜோதிடத்தினால் நமது சமூகத்திற்கு ஏற்படும் தீமையை குறைக்க எந்த வகையிலும் உதவாது. <BR/><BR/>நீங்கள் உண்மையா/பொய்யா என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடித்து விட முயன்றால், நேரடி அனுபவத்தை நாட வேண்டும். எந்த ஒரு நிகழ்வுக்கும் காரணத்தை கண்டுபிடிக்கும் மனப்பான்மையை சற்று தள்ளிவைத்து, அனுபவத்தை மற்றுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே எனது முதல் பின்னூட்டத்தின் சாராம்சம்.<BR/><BR/>ஜோதிடம் பொய் என்பது உங்கள் நிச்சயமான மனநிலை. அப்படி இருக்கும் உங்களிடம் ஒரு ஜோதிடனால் எப்படி தனது செயலை புரிய வைக்கமுடியும். அதை எடுத்துகாட்டவே எனது இரண்டாவது பின்னூட்டம். <BR/><BR/>தங்களின் மற்றும் ஒரு பதிவையும் படித்தேன். அதில் தங்களுக்கு நிகழ்ந்த நாடி ஜோதிட அனுபவத்தை படித்தேன். இதை தான் நான் காரணம் தேடுவது என்று கூறினேன். உங்களிடம் ஒரு ஜோசியன் வந்து "ஐயா, நீங்க நேத்திக்கு மதியம் வீட்ல, கழிப்பறைல ஒரு கரப்பான்பூச்சிய கொன்னீங்க அப்படின்னு சரியா சொன்னா, வீட்ல போய் "video camera" ஏதாவது பொருத்தி இருக்கானு தேடுவீங்க. அப்படி தான் இருக்கிறது உங்களின் மனநிலை.manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-40777646661798253202008-07-14T05:08:00.000-04:002008-07-14T05:08:00.000-04:00வாருங்கள் முத்து,ஆதரவுக்கு நன்றி,வாருங்கள் முத்து,<BR/>ஆதரவுக்கு நன்றி,மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-2441542599052608952008-07-14T02:01:00.000-04:002008-07-14T02:01:00.000-04:00:)MuthuChepaukChennai:)<BR/><BR/>Muthu<BR/>Chepauk<BR/>ChennaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-77616822397210141412008-07-12T11:50:00.000-04:002008-07-12T11:50:00.000-04:00//நண்பர் ராஜா!,சிரத்தை எடுத்து நீங்கள் அளிக்கும் ப...//நண்பர் ராஜா!,<BR/>சிரத்தை எடுத்து நீங்கள் அளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்திற்கான பதில் தருமி அவர்கள் பின்னூட்டத்தில் இருக்கிறது. நான் அதை வழிமொழிகின்றேன்.<BR/><BR/>அதையும் சொல்லியாகிவிட்டது. அப்பவும் திருந்தியபாட்டைக் காணோம் <BR/><BR/>மருத்துவர் ஏன் பாதிக்கப்பட்டவரை தற்கொலை செய்யச்சொல்ல வேண்டும்? நோய்க்கான கூறு என்ன வென்று தெளிவாக தெரிந்து விட்ட பிறகு அதை நீக்கிவிட்டால் போதும். நாங்கள் ஜோதிடத்தால் பாதிக்கப்பட்டவரை சாகவாச் சொல்கிறோம்? பாதிப்பிற்கு காரணமான ஜோதிட நோய்க்கூறை போக்குவோம் என்கிறோம். <BR/><BR/>நோய் - ஜோஷியம்<BR/><BR/>நோயால் பாதிக்கப்பட்டவர் - ஜோதிடத்தால் பாதிக்கப்பட்டவர்.<BR/><BR/>நோயால் பாதிக்கப்பட்ட உறுப்பு - ஜோதிடத்தால் அவருக்கு ஏற்பட்ட நட்டம்<BR/><BR/>மருத்துவர் - பகுத்தறிவுவாதி<BR/><BR/>உறுப்பை வெட்டிஎடுத்தல் - நட்டத்திற்கு தற்காலிக தீர்வு<BR/><BR/>நோய்க்கூறை அழிப்பது - ஜோஷியத்தை ஒழிப்பது<BR/><BR/>மருத்துவர் நோயாளியை சாகச்சொல்லவில்லை - பகுத்தறிவாளர் பாதிக்கப்பட்டவரை சாகச்சொல்லவில்லை.//<BR/><BR/>திரு மோகன் கந்தசாமி,<BR/><BR/>இதற்கு பிறகு எதுவும் பின்னூட்டம் இடும் எண்ணம் எதுவும் இல்லை. மாட்டியிருக்கிறான் நொங்கு எடுப்போம் என்று மறுமொழியிடாமல் பொறுப்பாக மதித்து மறுமொழியிட்டதற்கு நன்றி.<BR/><BR/>ஐயா, ஜோஸ்யம் எந்த காலத்திலும் தொழிலாக இருந்தது இல்லை. இன்றைக்கு அறிவியல் வளர்ந்துள்ளதால் அதை வைத்து ஜோஸ்யத்தை ஒப்பிட்டு பார்க்கிறீர்கள். இந்த அறிவியல் முன்னேற்றம் எதுவுமே இல்லாத காலத்தில் நட்சத்திரங்களை வைத்து சூரிய சந்திர கிரஹணங்களை எல்லாம் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். இன்றைக்கும் பாம்பு பஞ்சாகத்தில் அச்சு பிசகாமல் சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம் என்று வரும் தெளிவாக சொல்லுகிறார்கள் நூறு சதவிகிதம் அவை அறிவியல் கணக்கிடுகளுடன் ஒத்துப் போகிறது. இன்றைக்கு இருக்கும் கிழமைகளே கோள்களின் அடிப்படையில் இருப்பது தானே ? விஞ்ஞான யுகத்திலும் அதுதானே பின்பற்றப்படுகிறது.<BR/><BR/>ஒரு பிஸ்னஸ் தொடங்கும் முன்பு வெற்றியாகும், இல்லை என்று பிராபபிலிட்டி எல்லாம் பார்த்து செய்தாலும் சில சமயங்களில் பிஸ்னஸ் படுத்துவிடுகிறது. ஒருகாரியத்தை தொடங்கும் முன் முன்யோசனை செய்கிறோம், எல்லாம் சரியாக இருக்கும் என்று நினைத்தே தான் செய்கிறோம் பெயிலியர் ஆகிவிடுகிறதே. கணக்கு ப்ராபலிட்டி தியரி எல்லாம் இருந்தும் இந்த காலத்திலும் படித்த ஒருவரால் இதைச் செய்தால் இது நடக்கும், துணிந்து செய் என்று சொல்லவே முடியாது, அறிவுறுத்தலாம். விஞ்ஞான யுகத்தில் நமக்கு எவ்வளவு கணக்கிடு திறன் இருந்தும் நம் காரியம் நூறு சதவிகிதம் வெற்றியடையாமலேயே போய்விடுகிறது. மறுக்கிறீர்களா ?<BR/><BR/>இதுபோன்ற எந்தவித கணக்கியலும் இல்லாத பழங் காலத்தில் ஜோஸிய கணிதம் ஒன்றே எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு ஓரளவு உதவி இருக்கிறது. தருமி சார் சொல்லி இருக்கிறார் பாருங்கள் 20 ஆண்டுக்கு முன்பு இவ்வளவு சோதிட நம்பிக்கைகள் இருந்தது இல்லை என்று ஒப்புக் கொள்கிறேன். சென்ற நூன்றாண்டு வரையில் ஜோஸ்யம் தொழிலாக இருந்ததே இல்லை. அதை ஒரு கலையாக கற்றுக் கொண்டு நாடிவருபர்களுக்கு கூறுவார்கள். ஜோஸ்யம் பார்பவர்களுக்கு <BR/>ஜோஸ்யம் சோறுபோடவில்லை. எல்லா சாதிக்காரர்களிலும் படித்தவர்கள் ஜோதிட கலையைக் கற்று வைத்திருந்தினர். ஜோஸ்யத்தினால் ஒருவன் சம்பாதித்தால் அவன் தரித்திரம் ஆவான் என்ற நம்பிக்கை நல்ல ஜோஸ்யர்களிடம் இன்றும் உண்டு. அவர்கள் காசு வாங்குவதில்லை. <BR/>இன்று போலி ஜோஸ்யர்கள் மலிந்துவிட்டதால் உங்களுக்கு ஜோஸ்யமே பொய் என்று சொல்லத் தோன்றுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பன் ஜாடையில் மகன் இல்லை என்றால் அம்மா சொன்னால் தான் அந்த மகனுக்கு அவன் அப்பன், அம்மா சொல்லும் வார்த்தையில் அடிப்படியிலேயே ஒருவருடைய அப்பா யார் என்பதே தெரியும். முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில் தான் இவனுக்கு அப்பா இவன் என்ற நிலை இருந்தது. தற்பொழுது டி.என்.ஏ சோதனையில் தாய் சொல்லாமலேயே மகனுக்கு அப்பா யார் என்பதை சொல்லிவிட முடியும்.<BR/><BR/>ஜோஸ்யமும் அதுபோன்ற நம்பிக்கைதான். அறிவியல் வளர்ந்து ஜோஸ்யம் உண்மை என்று சொல்லிவிட்டால் அப்பொழுது என்ன செய்வீர்கள். வாஸ்துபடி வீடு கட்டிக் கொள்வீர்களா ?<BR/>சிம்பிளாக சொல்லவேண்டுமென்றால் ஜோஸ்யம் என்பது முக்காலத்தைப் பற்றிய கணக்கு, பாசிபிலிட்டியுடன் கூடிய ப்ராபலிட்டி தியரி. விஞ்ஞான யுகத்தில் ப்ராபலிட்டி தியரி வெறும் கணக்கியலுக்காக பயன்படுகிறது. ஜோஸ்யத்தின் மீது நம்பிக்கையுடையவர்கள் அது வாழ்வியலுக்கு பயன்படுகிறது என்கிறார்கள்.<BR/><BR/>அறிவியல் கோட்பாடுகள் சரி என்று நம்புகிறீர்கள், நாளைக்கே வேறொரு கோட்பாடு வந்து நேற்று வரை நம்பியது தவறு என்று சொல்லிவிடும். ஜோய்ஸம் போல் அறிவியலும் வெறும் நம்பிக்கைதான். ஒரே ஓர் வேறுபாடு அறிவியலில் செயல்முறை விளக்கம் இருக்கும். ஜோஸ்யத்தில் அது கோள்களின் நிலையை வைத்து சொல்லப்படும் கணக்கு மட்டுமே. முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. நம்பிக்கை அற்றவர்களிடம் எவ்வளவு தான் விளக்கினாலும் தாம் சொல்வதே சரி என்ற முடிவில் இருப்பதால், இதுபற்றி மேலும் மேலும் பின்னூட்டமிடுவது தேவையற்றது என்றே நினைக்கிறேன். உங்களை நம்புங்கள் என்று சொல்வதற்காக நான் பின்னூட்டம் இடவில்லை. யாரும் அறிவற்றவர்கள் இல்லை, அடுத்த தரப்பு நியாயம் என்ன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காவே பின்னூட்டம் இட்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-2295165162822928952008-07-12T01:40:00.000-04:002008-07-12T01:40:00.000-04:00:):):):):):):):):):)<BR/>:)<BR/>:)<BR/>:)<BR/>:)<BR/>:)<BR/>:)<BR/>:)<BR/>:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-32449987783953404922008-07-12T01:09:00.000-04:002008-07-12T01:09:00.000-04:00இப்பதிவைப் படித்த பின் 'பழைய நினைப்புடா பேராண்டி' ...இப்பதிவைப் படித்த பின் 'பழைய நினைப்புடா பேராண்டி' என்பதுமாதிரி சோதிடம் பற்றிய என் பழைய பதிவுகளைச் சிறிது மேய்ந்தேன். அதில் <A HREF="http://dharumi.blogspot.com/2006/02/132-6.html" REL="nofollow">கீழ்வரும் பகுதி (6-ம் பதிவு)</A>எனக்கே பிடித்தது. ஆக்வே அதை இங்கே மீள்பதிவிடுகிறேன். சுயதம்பட்டம் காரணமல்ல.<BR/><BR/>//ஜோஸ்யமும், ஜாதகமும் பல ஆண்டுகளாக நம் வாழ்க்கையோடு இணைந்தே இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் அவைகளின் வேகமும், தாக்கமும் மிக அதிகமாகத் தென்படுகின்றன. அதுவும் வேதனைக்குரிய விஷயமாக எனக்குப் படுவது: என் போன்ற வயசான ‘கேஸ்’கள் இந்த விஷயங்களில் ஆர்வம் காண்பித்தாலாவது பரவாயில்லை எனக் கொள்ளலாம்; ஏதோ போற காலத்திலயாவது, தன்னால் இனி ஏதும் பிரமாதமாக சாதிக்க முடியாது என்ற சுய நம்பிக்கை இழந்த காலத்தில், ஒரு பற்றுக்கோடு போல் இவைகள் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள் எனலாம். அதோடு வாழ்க்கையின் இப்பகுதியில் பிரச்சனைகளும் அதிகமாக இருக்கக்கூடிய நேரம்; ஏதாவது ஒரு கொழுகொம்பு கிடைக்காதா என்ற நப்பாசைகள் இருக்கும். அந்த கிரகம் சரியான ‘வீட்டுக்குள்’ வந்து உட்கார்ந்து விடாதா, இந்தக் ‘கல்’ என் பாரத்தை நீக்கி விடாதா, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டின் முன்பக்கத்தையே இடித்து மாற்றினாலாவது பிள்ளைகள் வாழ்வு சிறக்காதா என்பது போன்ற ஆதங்கங்கள் இருக்கலாம். ஆனால், இப்போதெல்லாம் மிக அதிகமான இளைஞர்களே இந்த ‘நோயில்’ விழுந்து, கவலைக்குரிய நிலையில் நம் சமுதாயத்தையே நிறுத்திவிட்டார்கள். தன்னம்பிக்கை இல்லாத போது குறி, நல்ல நாள், நல்ல பெயர், ராசிக்கல் என்று மனிதமனம் போகும். <B>வாழ்க்கைக்குள் நுழையும் முன்பே இளைஞர்கள் இதில் காலை விட்டால், அவர்கள் தன்னம்பிக்கை எங்கே போயிற்று? இப்போதே இப்படி என்றால் நாடி நரம்பு தளரும் வயதில் இவர்கள் எதையெல்லாம் நம்பி எதனெதன் பின்னே போவார்கள்?</B>//தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-46689848484096262592008-07-11T18:11:00.000-04:002008-07-11T18:11:00.000-04:00/////ஆஹா ஒருத்தன் சிக்கிட்டான் வாங்கடே !!!!!!!!///.../////ஆஹா ஒருத்தன் சிக்கிட்டான் வாங்கடே !!!!!!!!///<BR/>ஆல் பிரசன்ட்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-89396963876134695072008-07-11T18:08:00.000-04:002008-07-11T18:08:00.000-04:00வாருங்கள் திரு கிங்,யாழ்ப்பாண சேதி ஏதும் உண்டோ!வாருங்கள் திரு கிங்,<BR/>யாழ்ப்பாண சேதி ஏதும் உண்டோ!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-87182882465641619632008-07-11T18:05:00.000-04:002008-07-11T18:05:00.000-04:00////ஆனால் மேலே சொன்ன கதை போல் புத்திசாலிகளுக்கு தா...////ஆனால் மேலே சொன்ன கதை போல் புத்திசாலிகளுக்கு தான் ஜோதிடம் புரியும் முட்டாள்களுக்கு புரியாது என்று சொன்னால் எங்களால் எப்படி ஒத்து கொள்ள முடியும். எங்கள் கேள்விகளுக்கு ஆதார பூர்வமான பதில்கள் சொன்னால் நாங்கள் ஏனப்பா இந்த வேலையை செய்கிறோம்.////<BR/>அதுதானே! வேறு வேலை இல்லையா எங்களுக்கு?<BR/><BR/>///எனது கேள்விகளை மேலே என்னுடைய பின்னூட்டத்தில் தொடுப்பு கொடுத்திருக்கிறேன்///<BR/>தொடுப்புக்கு நன்றி வால்பையன்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-83727531031862689432008-07-11T17:57:00.000-04:002008-07-11T17:57:00.000-04:00நண்பர் ராஜா!,சிரத்தை எடுத்து நீங்கள் அளிக்கும் பின...நண்பர் ராஜா!,<BR/>சிரத்தை எடுத்து நீங்கள் அளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்திற்கான பதில் தருமி அவர்கள் பின்னூட்டத்தில் இருக்கிறது. நான் அதை வழிமொழிகின்றேன்.<BR/><BR/>///செல்போன் கேமராவையே எடுத்துக் கொள்ளுங்கள், அதை வைத்து தேவையான போது நல்லதை படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்///<BR/>செல்போனால் உள்ள பயன்களை பட்டியலிடமுடியும். ஜாதகத்தின் பயன்கள் என்ன? தருமி அவர்கள் சொன்னதைப்போல பிரச்சினையின் ஆணிவேரை தேடமுடியாதவர்களுக்கு கவுன்சிலிங் தருவதை தவிர (நன்றி: வால்பையன்). அதுவும் பலனளிக்காத கவுன்சலிங். வெற்று நம்பிக்கை தந்து ஏமாற்றும் கவுன்சலிங்.<BR/><BR/>////நீங்கள் பாதகம் என்று சொல்லும் போது போலிச்சாமியார்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். போலிச் சாமியார்களையும், கோவிலில் கொள்ளை அடிக்கும் கும்பலையும் எண்ணி இதெற்கெல்லாம் அடிப்படை காரணம் கோவில்கள். அதனால் கோவில்களையே இடித்துவிடலாம் என்று சொல்வது தான் அறிவுரையா ? நிவாரணமா ?////<BR/><BR/>அதையும் சொல்லியாகிவிட்டது. அப்பவும் திருந்தியபாட்டைக் காணோம் <BR/><BR/>////ஒரு மருத்துவர் நோயை குணப்படுத்த மருந்து கொடுக்கலாம், முடியாது போனால் அந்த பகுதியை வெட்டி எடுக்கலாம், அதைவிடுத்து ஒரு மருத்துவர் நீ தற்கொலை செய்து கொள்' அதுவே சரியான தீர்வு என்று சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ?////<BR/><BR/>மருத்துவர் ஏன் பாதிக்கப்பட்டவரை தற்கொலை செய்யச்சொல்ல வேண்டும்? நோய்க்கான கூறு என்ன வென்று தெளிவாக தெரிந்து விட்ட பிறகு அதை நீக்கிவிட்டால் போதும். நாங்கள் ஜோதிடத்தால் பாதிக்கப்பட்டவரை சாகவாச் சொல்கிறோம்? பாதிப்பிற்கு காரணமான ஜோதிட நோய்க்கூறை போக்குவோம் என்கிறோம். <BR/><BR/>நோய் - ஜோஷியம்<BR/><BR/>நோயால் பாதிக்கப்பட்டவர் - ஜோதிடத்தால் பாதிக்கப்பட்டவர்.<BR/><BR/>நோயால் பாதிக்கப்பட்ட உறுப்பு - ஜோதிடத்தால் அவருக்கு ஏற்பட்ட நட்டம்<BR/><BR/>மருத்துவர் - பகுத்தறிவுவாதி<BR/><BR/>உறுப்பை வெட்டிஎடுத்தல் - நட்டத்திற்கு தற்காலிக தீர்வு<BR/><BR/>நோய்க்கூறை அழிப்பது - ஜோஷியத்தை ஒழிப்பது<BR/><BR/>மருத்துவர் நோயாளியை சாகச்சொல்லவில்லை - பகுத்தறிவாளர் பாதிக்கப்பட்டவரை சாகச்சொல்லவில்லை.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-42664681162234442112008-07-11T17:53:00.000-04:002008-07-11T17:53:00.000-04:00////ஆரம்பிச்சுடாங்கப்பா...! அடங்கமாட்டாங்க போலிரு...////ஆரம்பிச்சுடாங்கப்பா...! அடங்கமாட்டாங்க போலிருக்கே! :))////<BR/>கொடியசைத்து ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு இப்போது ஆட்டத்தை பாதியில் நிறுத்தச்சொன்னால் எப்படி பாரி.அரசு? சாமி உங்கள் கண்ண குத்தத்தான் போகிறது, போங்க! :-)))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-85153699504748822622008-07-11T17:10:00.000-04:002008-07-11T17:10:00.000-04:00பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி தீரன்.பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி தீரன்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-13184489837268375512008-07-11T17:07:00.000-04:002008-07-11T17:07:00.000-04:00////ஜோதிட நம்பிக்கையுள்ள அன்பு நண்பர்களுக்கு என்னு...////ஜோதிட நம்பிக்கையுள்ள அன்பு நண்பர்களுக்கு என்னுடைய கேள்விகளை இங்கே கேட்டுள்ளேன், என் ஐயத்தை தீர்க்க முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள் ////<BR/>ஜோதிடர் மாநாட்டில் கேட்டால் கூட தீர்க்கமுடியாத அய்யங்களுக்கு தீர்வு வேண்டுமா? என்ன இது விளையாட்டு வால்பையன்!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-90298696936958317532008-07-11T17:02:00.000-04:002008-07-11T17:02:00.000-04:00நண்பர் "அவனும் அவளும்",தருமி அவர்களைப் போல உங்கள் ...நண்பர் "அவனும் அவளும்",<BR/>தருமி அவர்களைப் போல உங்கள் அடுத்த பின்னூட்டத்திற்கு சற்று காத்திருக்க விழைகிறேன்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-9747042022835245822008-07-11T16:57:00.000-04:002008-07-11T16:57:00.000-04:00/////எப்படி கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் எதிர.../////எப்படி கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் எதிர்க்க வேண்டியதில்லை என்கிறீர்கள் என்பதற்கான அடிப்படையே புரியவில்லை. ////<BR/>எனக்கும் புரியவில்லை. இதேபோன்ற காரணம்தான் சேது சமுத்திர திட்டத்திற்கும் சொல்லப்பட்டது. <BR/><BR/>///இந்துமதக் கொள்கைகளில் முழு நம்பிக்கை கொண்ட என் நண்பன் ஒருவன் இப்படி வேறு வேறு சாதிகளில் நாம் பிறக்கவைக்கப்பட்டதும், அதனால் நமக்குள் சாதி உயர்வு தாழ்வுகள் இருப்பதும் கடவுளின் ஆஞ்ஞை என்றான்.///<BR/>அய்யய்யோ! இன்னமுமா இவ்வகை பத்தாம் பசலிகள் தமிழ்நாட்டில் உலவுகிறார்கள்.<BR/><BR/>///அங்கே உங்களுக்குப் பேச ஆதாரங்கள் இருந்தனால் அப்படியும், இங்கு இல்லை என்பதினாலா இந்தக் கருத்துக்களை இந்தப் பின்னூட்டங்களில் வைத்துள்ளீர்கள்?///<BR/>அப்படித்தான் என நினைக்கிறேன். இட ஒதுக்கீடு பொறுத்தவரை டாக்டர் புருனோ ஒரு ஆதாரக்களஞ்சியம். சந்தேகமில்லை. <BR/><BR/>///நல்ல நாள், நல்ல நேரம், நவமி, அஷ்டமி, கிருத்திகை, சூலம்,எமகண்டம் என்று பல பெயரில் எவ்வளவு manhours-களை, உழைக்கும் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்றார்.//<BR/>மிகச்சரி <BR/><BR/>////இந்த மாதிரி நடக்கும்போது ஜோதிட நம்பிக்கையாளர்களுக்குக் கை கொடுக்கும் தாரக மந்திரமொன்று உண்டு: அவர் கணித்தது சரியில்லை; அதற்காக ஜோதிடத்தையே குறை கூறலாமா.. blah… blah… !! இன்னும் இந்த நொண்டிச் சாக்கை எத்தனைக் காலம்தான் நாமும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமோ தெரியவில்லை.////<BR/><BR/>இப்படி சொல்பவர்களை அப்படியே ஒரே அமுக்காக அமுக்கி உட்காரவைத்து அவரை கணிக்கச் சொல்லிவிடவேண்டும். யாருக்குத்தெரியும் அவரை விட இவர் கணிப்பு இன்னும் அபத்தமாகக்கூட இருக்கலாம்.<BR/><BR/>///அவைகளும் சிலரது நம்பிக்கைகள் / கருத்துக்கள்தானே! ஏனிப்படி ஒரு ஓரவஞ்சனை உங்களுக்கு :)///<BR/>:-)))<BR/><BR/>////நீண்ட பின்னூட்டத்தைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என நினைக்கிறேன்.////<BR/>நிச்சயமாக இல்லை.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-12187753856290252392008-07-11T13:38:00.000-04:002008-07-11T13:38:00.000-04:00///ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன் உண்மையா பொய்யா என...///ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன் உண்மையா பொய்யா என்று தெரியாது, ஆனால் நம்பிக்கையுடன் எண்ணி வந்த காரியத்தில் முழு ஈடுபாட்டுடன் செய்வதற்கு அது உத்வேகம் கொடுக்கிறது.///<BR/><BR/>ஆஹா ஒருத்தன் சிக்கிட்டான் வாங்கடே !!!!!!!!1ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-75960326353343737702008-07-11T13:33:00.000-04:002008-07-11T13:33:00.000-04:00பதிவை சும்மா படிச்சா இத்தனை பின்னூட்டம் தேவையிலலை ...பதிவை சும்மா படிச்சா இத்தனை பின்னூட்டம் தேவையிலலை போல தெரியும் ஆனா...!King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-90393767939619718222008-07-11T13:32:00.000-04:002008-07-11T13:32:00.000-04:00///பிரச்சினையின் மய்யத்திற்கே சென்று, கலகம் விளைவி...///பிரச்சினையின் மய்யத்திற்கே சென்று, கலகம் விளைவித்து, செருப்படி பெற்று ஊரை திருத்த லூசுப்பய பெரியாரல்ல நாம். ///<BR/><BR/>!!!!!!!!!<BR/><BR/>:)King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-70963831471744850782008-07-11T12:52:00.000-04:002008-07-11T12:52:00.000-04:00ஒருவன் மன்னனிடம் துணி விற்க போனானாம் மன்னா இது மந்...ஒருவன் மன்னனிடம் துணி விற்க போனானாம் <BR/>மன்னா இது மந்திர துணி, இது சாதாரண மனிதர்கள் கண்ணுக்கு தெரியாது <BR/>அதி புத்திசாலிகள் கண்ணுக்கு மட்டுமே தெரியும் என்றானாம்.<BR/>சொல்லிவிட்டு வெறும் கையை துணியை எடுப்பது போல் பாவனை காட்டி <BR/>நன்றாக இருக்கிறதா பாருங்கள் என்றானாம்.<BR/><BR/>தன்னை அதி புத்திசாலியாக காட்டி கொள்ள விடும்பிய மன்னன் <BR/>ஆகா அருமை என்றானாம், நிறைய பணம் வாங்கி கொண்டு மன்னன் துணியை அவுத்து விட்டு அந்த உடையை போடுவது போல் பாவனை காட்டினானாம்.<BR/><BR/>அம்மணமாய் நின்ற மன்னன் சபையில் தன்னை காட்டி எப்படியிருக்கிறது என்று கேட்க <BR/>தம்மை முட்டாளாய் காட்டி கொள்ள விரும்பாத மந்திரிகள் ஆகா பிரமாதம் என்றார்களாம். அப்படியே வெளியே சென்ற மன்னனின் முட்டாள் தனத்தை ஒரு சிறுவன் சிரித்து வெளி காட்டினானாம்.<BR/>(சக வலைப்பதிவர் எழுதிய கதையிது அவருக்கு நன்றி)<BR/><BR/>ஜோதிடம் என்பது ஒரு மன உளவியல் ரீதியாக நிம்மதி தருவதற்காக நாடி செல்வது.<BR/>கஷ்டமான காலத்தில் சில நம்பிக்கையான வார்த்தைகள் எங்கள் வாழ்கையை தொடர உதவியாக இருக்கும் என்று சொன்னால், ஜோதிட மறுப்பாளர்களான நாங்கள் ஒத்து கொள்கிறோம். பிரச்சினையின் ஆணி வேறை தேட முடியாத சிலருக்கு அது ஒரு கவுன்சிலிங்க்காக இருக்கும் என்று. <BR/><BR/>ஆனால் மேலே சொன்ன கதை போல் புத்திசாலிகளுக்கு தான் ஜோதிடம் புரியும் முட்டாள்களுக்கு புரியாது என்று சொன்னால் எங்களால் எப்படி ஒத்து கொள்ள முடியும். எங்கள் கேள்விகளுக்கு ஆதார பூர்வமான பதில்கள் சொன்னால் நாங்கள் ஏனப்பா இந்த வேலையை செய்கிறோம்.<BR/><BR/>எனது கேள்விகளை மேலே என்னுடைய பின்னூட்டத்தில் தொடுப்பு கொடுத்திருக்கிறேன் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com