tag:blogger.com,1999:blog-817601643605345.post961393600614273421..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: உதவி பிளீஸ்!Unknownnoreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-817601643605345.post-70934817843062733632009-08-18T08:26:14.413-04:002009-08-18T08:26:14.413-04:00ஜோதிடத்தில் மென்மேலும் பாடங்களை வெளியுடுமாறு பணிவு...ஜோதிடத்தில் மென்மேலும் பாடங்களை வெளியுடுமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />நன்றியுடன்,<br />முருகன் அடிமைமுருகன் அடிமைhttps://www.blogger.com/profile/07880645470780051626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-5290050378853374352008-07-19T04:28:00.000-04:002008-07-19T04:28:00.000-04:00கயல்விழி said... ஒரு சமுதாய சீர்கேட்டை வேற்று மதக்...கயல்விழி said... <BR/><BR/>ஒரு சமுதாய சீர்கேட்டை வேற்று மதக்காரர் என்ற ஒரே காரணத்துக்காக விமர்சிக்க கூடாது என்பது அபத்தம். என்று திருந்துவார்கள் இந்த மக்கள்?//<BR/><BR/>நன்றி கயல்விழி.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-34939144342875001902008-07-19T04:20:00.000-04:002008-07-19T04:20:00.000-04:00கருத்துச்சுதந்திரத்தை உங்களுக்கு எவரேனும் மறுத்தால...கருத்துச்சுதந்திரத்தை உங்களுக்கு எவரேனும் மறுத்தால் அல்லது நீங்களே மறுதலித்தால் நீங்கள் செகண்டரி சிடிசன் ஆக்கப்படுகிறீர்கள் அல்லது ஆகிவிடுகிறீர்கள். எனது நாட்டில் என்னால் செகண்டரி சிடிசனாக வாழமுடியாது, உங்களால் முடியுமோ?//<BR/><BR/>என்னுடைய ஒரு பதிவில் "நாம் வாழப் பிறந்தவர்கள், நம் அன்னை பாரதத்தை வாழ வைக்கப் பிறந்தவர்கள். இந்த மண் மேல் அத்தனை பேருக்கும் உரிமையும் உண்டு...பொறுப்பும் உண்டு.அதை மனதில் நிறுத்தி மனிதர்களாய் வாழ்வோம்'' என்று எழுதி இருந்தேன்.அதுதான் இங்கும் எனது பதில்.நாட்ல என்ன வீட்ல கூட இரண்டாம் குடிமகனாக என்னால் வாழ முடியாது மோகன் அண்ணே!புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-4727717814681469332008-07-19T04:16:00.000-04:002008-07-19T04:16:00.000-04:00மோகன் சாதிப்பிரச்சனை என்பது மனிதர்கள் சார்ந்தது மத...மோகன் சாதிப்பிரச்சனை என்பது மனிதர்கள் சார்ந்தது மதம் சார்ந்தது அல்ல. அப்படி எந்த கிருக்கு பயலாவது வெட்ட கிளம்பினால் தடுத்து அடிக்கும் முதல் அடி என் அடி என்பதில் மாற்றம் இல்லை. சக மனிதன் கீழ்தரமாக நடத்தப்படும் கொடுமைகளை என்னால் எப்போதும் பொறுக்க முடியாது. அதே நேரத்தில் வழிபாட்டு முறைகள் என்பது மதம் சார்ந்தது.இந்த முறையில் இறையை உணரலாம் என்று பிற மதத்தினர் அவர்கள் வழியை நம்புவதை இல்லை இல்லை என்வழிதான் சரி என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை என்று தான் சொன்னேன். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. மனிதர்களின் சுயமரியாதையின் பேரில் நடக்கும் போரில் நான் எப்போதும் பாதிக்கப் படுவோர் பக்கம்.இதில் உங்களுக்கு எந்தக் குழப்பமும் வேண்டாம்.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-8657930508099964672008-07-17T20:02:00.000-04:002008-07-17T20:02:00.000-04:00////அனைத்து ஜோதிட முறைகளும் டுபாக்கூர் தான் என்பதி...////அனைத்து ஜோதிட முறைகளும் டுபாக்கூர் தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.////<BR/><BR/>பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி கயல்விழி!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-58665841039193051272008-07-17T19:59:00.000-04:002008-07-17T19:59:00.000-04:00/////ஒரு சமுதாய சீர்கேட்டை வேற்று மதக்காரர் என்ற ஒ.../////ஒரு சமுதாய சீர்கேட்டை வேற்று மதக்காரர் என்ற ஒரே காரணத்துக்காக விமர்சிக்க கூடாது என்பது அபத்தம்.////<BR/>நச்.<BR/>:-))))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-9775301355294007952008-07-17T19:56:00.000-04:002008-07-17T19:56:00.000-04:00///மோகன் அப்படி இருந்தாலும் கூட அவற்றை விமர்சிக்க ...///மோகன் அப்படி இருந்தாலும் கூட அவற்றை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை.காரணம் அது என்னுடைய இடம் அல்ல.எனக்கு உரிமை இல்லாத ஒன்றைப் பற்றி எனக்கு மாற்று கருத்து இருந்தாலும் கூட எப்படி நான் விமர்சிக்க முடியும்?////<BR/><BR/><BR/>புதுகை,<BR/>நீங்கள் சொல்வது காமெடியாக இருக்கிறது. :-)). <BR/>ஏனெனில் கருத்து சுதந்திரத்தை மதிக்காத முண்டத்திடம் உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அடுத்தவர் "விஷயத்தில் தலையிடுகிறோம்" என்ற உணர்வு உங்களுக்கு வந்துள்ளது. சில பன்னாடைகள் அடுத்த சாதிக்காரனையே மனிதனாக மதிப்பதில்லை. வேறுசில புண்ணாக்குகள் வன்முறையிலே சாதி மேன்மையை தேடுகின்றன. கீழ்சாதிக்காரன் வெட்டுப்படும்போது நீங்கள் காண நேர்ந்தாலும் இது அவர்கள் மதப்பிரச்சினை என ஒதுங்கிவிடுவீர்களா? அல்லது ஏற்றுக்கொள்வீர்களா? <BR/><BR/>கருத்துச்சுதந்திரத்தை உங்களுக்கு எவரேனும் மறுத்தால் அல்லது நீங்களே மறுதலித்தால் நீங்கள் செகண்டரி சிடிசன் ஆக்கப்படுகிறீர்கள் அல்லது ஆகிவிடுகிறீர்கள். எனது நாட்டில் என்னால் செகண்டரி சிடிசனாக வாழமுடியாது, உங்களால் முடியுமோ?மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-13780571375884410912008-07-17T16:51:00.000-04:002008-07-17T16:51:00.000-04:00அனைத்து ஜோதிட முறைகளும் டுபாக்கூர் தான் என்பதில் எ...அனைத்து ஜோதிட முறைகளும் டுபாக்கூர் தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-31560814366345856062008-07-17T16:50:00.000-04:002008-07-17T16:50:00.000-04:00//ஒருமுறை நண்பர் ஒருவரிடம் ஜாதக நம்பிக்கைகளைப் பற்...//ஒருமுறை நண்பர் ஒருவரிடம் ஜாதக நம்பிக்கைகளைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருந்த போது திடீரென நீ துலுக்கன் அதனால அப்படித்தான் பேசுவன்னாரு. நான் அவரிடம் ஏங்க ஜோசியம் என்பது உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்து மதங்களிலும் அனைத்து கலாச்சாரத்திலும் உள்ளது.இஸ்லாமியர்கள் மத்தியில் கூட பால்கித்தாப்(நாடி படிப்பதை ஒத்தது) படித்தல் என்ற ஜோசியம் உள்ளது. நான் அதையும் சேர்த்துதான் சொல்றேன்.நான் இந்து மத வழிபாட்டு முறைகளை எதேனும் விமர்சனம் செய்தால் நீங்க அவ்வாறு கூறலாம் என்றேன். //<BR/><BR/>மக்களுடைய குறுகிய மனப்பான்மையை நினைத்து எனக்கு எரிச்சல் வராத நாளே இல்லை. ஜோதிடம் என்ற மூட நம்பிக்கை, அனைத்து மதத்தவருக்கும் ஏதோ ஒரு வகையில் இருக்கிறது. அப்படி இல்லை என்று வைத்துக்கொண்டாலும், ஒரு சமுதாய சீர்கேட்டை வேற்று மதக்காரர் என்ற ஒரே காரணத்துக்காக விமர்சிக்க கூடாது என்பது அபத்தம். என்று திருந்துவார்கள் இந்த மக்கள்?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-8449804355761589212008-07-17T15:13:00.000-04:002008-07-17T15:13:00.000-04:00///இந்து மத வழிபாட்டு முறைகளை எதேனும் விமர்சனம் செ...///இந்து மத வழிபாட்டு முறைகளை எதேனும் விமர்சனம் செய்தால் நீங்க அவ்வாறு கூறலாம் என்றேன்///<BR/>அதுலயும் சில ஆதிக்கக்கூறுகள் இருக்கு புதுகை. அவைகளும் விமர்சனத்திற்குரியனவே!<BR/>//<BR/><BR/>மோகன் அப்படி இருந்தாலும் கூட அவற்றை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை.காரணம் அது என்னுடைய இடம் அல்ல.எனக்கு உரிமை இல்லாத ஒன்றைப் பற்றி எனக்கு மாற்று கருத்து இருந்தாலும் கூட எப்படி நான் விமர்சிக்க முடியும்?புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-54471002020439099272008-07-17T00:17:00.000-04:002008-07-17T00:17:00.000-04:00//ஜோசியத்தால் எந்த பயனும் இல்லை. மாறாக உபத்திரவம்த...//ஜோசியத்தால் எந்த பயனும் இல்லை. மாறாக உபத்திரவம்தான்//<BR/><BR/>மீண்டும் சொல்கிறேன். ஜோசியம் தேவை என்று நான் சொல்லவில்லை. <BR/><BR/>மற்றபடி ஜோசியம் இல்லாவிட்டால் அதன் இடத்தை இன்னொரு வாசியம் இட்டு நிரப்பும் என்றே நினைக்கின்றேன். :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-58232471171052374162008-07-16T23:30:00.000-04:002008-07-16T23:30:00.000-04:00ஸ்ரீதர் நாராயணன் அவர்களே!தங்கள் கருத்துக்கள் நேரடி...ஸ்ரீதர் நாராயணன் அவர்களே!<BR/>தங்கள் கருத்துக்கள் நேரடியான பதில்கள் என்ற அளவிலே எதிர்கொள்கிறேன். ஆனால் ஜோசியத்தால் எந்த பயனும் இல்லை. மாறாக உபத்திரவம்தான். தன்னம்பிக்கை தருகின்றது என்ற ஒரே ஒரு பயனும் உபத்திரவம் இல்லாத பலவழிகளில் அதைப்பெறலாம் என்ற அடிப்படையில் முக்கியத்துவம் அற்றுபோகிறது. கேடுகள் மட்டும் பூதாகரமாக நிற்கின்றன. இதனாலேயே ஜோதிடம் அழிந்து போய்விடாதா என்ற ஆவல் மேலிடுகின்றது.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-49966421855976423132008-07-16T22:52:00.000-04:002008-07-16T22:52:00.000-04:00நாடி சோதிடம் பற்றிய உங்கள் விளக்கம் சரியே. நான் ஒ...நாடி சோதிடம் பற்றிய உங்கள் விளக்கம் சரியே. நான் ஒரே ஒருமுறை மதுரையில் முயற்சி பண்ணியபொழுது நன்றாகவே குழம்பி விட்டார். கிட்டத்தட்ட 3-4 கட்டுகளுக்கு அப்புறம் ஏதோ ஒன்றை சொல்லி ஒப்பேற்றினார்கள். இதைப் பலரும் நம்புவது ஆச்சர்யம்.<BR/><BR/>அந்த சுவடிகளும், எழுத்தும் எல்லாமே 'செய்யப்பட்டவை'தான். <BR/><BR/>பின்னூட்டம் பெரிதாக போய்விட்டது. அதனால் ஒரு சின்ன Disclaimer: நான் ஜோதிடத்திற்கோ, எண் கணிதத்திற்கோ, பெயர் சோதிடத்திற்கோ, வாஸ்துவிற்கோ, எனர்ஜி சிகிச்சைக்கோ, ராசிக்கல் வகையறாவிற்கோ வக்காலத்து வாங்கவில்லை. :-)<BR/><BR/>வான் சோதிடம் கணக்கின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இதனால் இதன் மேல் சிலருக்கு மதிப்பு அதிகமாக இருக்கிறது. இது ஒரு வகையில் 'குழப்ப வாதம்'தான். காலை அலுவலகம் கிளம்பும் தகப்பன் குழந்தையின் புன்சிரிப்பைப் பார்த்துவிட்டு போகும்பொழுது இலகுவாக வேலை செய்கிறான். அதே குழந்தை அழுது அடம்பிடித்தால், அலுவலகம் சென்ற பின்னர் மனம் தடுமாறுகிறது. எங்கோ ஒரு கோள் தடம் மாற நம் வாழ்வும் தடம் மாறும் (சனிப் பெயர்ச்சி) என்பது போல. <BR/><BR/>ஆக, வான் சோதிடம் கணக்கின் அடிப்படையில் அமைந்த ஒரு புணைவு என்று சொல்லலாம். அதில் படிக்க நிறையவே இருக்கிறது. ஆனால் பயன்படுத்த அதிகம் இல்லை. <BR/><BR/>மனம் தடுமாற்றம் அடையும்பொழுது சோதிட பலன்களை படித்து எதிர்காலத்தில் நம்பிக்கை வளர்த்துக் கொள்ளலாம். நான் அறிந்த வரையில் சோதிட பலன்களை இந்த அளவில் படிக்கின்றேன். தேவைப்படும்போது மட்டும். ஏற்றமான பாதையில் செல்லும்போது ஒரு பிடிமானம் போல.<BR/><BR/>வெளிப்படையாக நாத்திகர்களாக அறிவித்து கொள்கிறவர்களும் தங்கள் துணையையோ அல்லது அருகிலிருப்பவர்களோ இம்மாதிரி நம்பிக்கை கொண்டிருந்தால் அதை தடுக்காததிற்க்கு இந்த 'பிடிமான' தத்துவமும் ஒரு காரணம். <BR/><BR/>ஒரு காரியத்தில் நாம் ஈடுபடும் போது அது முழுவதும் நம் முயற்சியில் மட்டும் நிறைவேறுவது இல்லை. அதனை பல undefined parameters பாதிக்கிறது. இது ஒரு இயற்கை. இதை நாம் ஒத்துக் கொள்ளும்பொழுது சோதிடக் கலையை நம்புகிறவர்களின் நம்பிக்கையையும் ஒத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.<BR/><BR/>மற்றபடி நண்பர் கேட்ட கேள்விகளுக்கு -<BR/><BR/>1. Is the discipline of astrology comprehensive and complete? <BR/><BR/>மோகன் பதிலிலிருந்து சற்றே மாறுபடுகின்றேன். கணித சாத்திரத்தில் axioms and theorms என்று சொல்கிறோம். அதாவது 'அடிப்படை'கள். 1-ம் எண்ணிற்கு அடுத்து 2-ம் எண். இது போன்ற axioms-களுக்கு நிரூபணம் தேவையில்லை. அடுத்தது 'தேற்றங்கள்' என்று சொல்லப்படும் theorems. 9-ன் அள்வுகளில் உள்ள எண்களின் கூட்டுத் தொகை 9-ஆகவே இருக்கிறது. இவற்றை நிரூபிக்க வேண்டும். அதற்கு வழிசெய்வது ஒரு வகையில் axioms-களே.<BR/><BR/>அதுபோல வான் சோதிடம் ஒரு வரையறுக்கப்பட்ட கலைதான். ஜாதகம் கணிப்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு நிரலிகளே வந்துவிட்டன. அதன் அளவில் அது முழுமையானதே.<BR/><BR/>//Which means there is no room for future correction, addition, deletion at all?//<BR/><BR/>ஜாதகம் கணிப்பது ஒரு சுலபமான வேலை. வெறும் கணித அடிப்படையில் செய்யப்படும் ஒரு செயல். அதன் நீட்சியாக செய்ய ஒன்றும் இல்லை. தோஷங்கள், பரிகாரங்கள் கொஞ்சம் பெரிதான domain. அதில் பிற்சேர்க்கைகள் நடந்திருக்கலாம். நடக்கலாம். :-)<BR/><BR/>//If this science(!?) depends on celestial objects, how does it factor in stars that die, stars that merge/fuse, stars born in future?//<BR/><BR/>துருவ நட்சத்திரம் என்றும் இருக்கத்தானே செய்கிறது? இன்னமும் பல கோடி வருடங்கள் இருக்கலாம். :-) அது போய்விட்டால் ஒரு பரிகாரம் செய்து விட்டு வேறு கணக்கை கொள்ளலாம். ஆனால் இப்பொழுது இருக்கும் கணக்கானது பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப் பட்டுக் கொண்டு வருகிறது என்பதை நாம் ஒதுக்கி விட முடியாது.<BR/><BR/>//Could some one explain why only the nine planets and 27 stars/galaxies are considered for arriving at a formula? More importantly, why other galaxies, stars and other celestial objects are left out of this equation?//<BR/><BR/>9 கிரகங்களும் 27 நட்சத்திரங்கள் மட்டுமல்ல. இன்னமும் நிறைய கணக்குகள் இருக்கின்றன. சூரிய சுழற்சியை அடிப்படையாக கொண்டு மாதங்கள் கணக்கிடுகிறார்கள். நிலாவை அடிப்படையாகக் கொண்டு நட்சத்திரங்களை கணக்கிடுகிறார்கள். அந்த நட்சத்திரங்களுக்கு பாதங்கள், ராசிகள்...<BR/><BR/>அடிப்படையில் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில கணக்கின் அடிப்படையில் சில குறியீடுகளாக இவை பயன்படுத்தப் பட்டிருப்பது புரியும். வாரத்திற்கு ஏன் ஏழு நாட்கள்? அந்த ஏழு நாட்களுக்கு ஏன் ஏழு கிரகங்களின் பெயர்களை சூட்டி வைக்கிறோம்? ஒரு வசதிக்காகத்தான். ஞாயிறு விடுமுறையாக கடைபிடிக்கப் படுவதற்கும் அதற்கு 'சூரியனை' (Sunday) அடையாளப்படுத்துவதும் ஏன்? இத்தனைக்கும் இந்த உலகம் இயங்குவதே சூரிய சக்தியினால்தான். அந்த நாளில் ஏன் விடுமுறை? It may be a mere co-incidence or some silly concept behind. But the bottom line is it is easy to have 7 days a week and 52 weeks a year to calculate the movement of the Earth around the Sun.<BR/><BR/>//How to determine an astrologer is talented? What if s/he is half-baked or a quack? It ruins the predictions given by that person//<BR/><BR/>பேசிப் பாருங்கள். அவர் பேச்சில் நம்பிக்கை ஏற்பட்டால் சரி. இல்லாவிடில் வேறு ஜோசியரைத் தேடுங்கள். ஜோசியருக்கா பஞ்சம் :-))<BR/><BR/>இப்பொழுது நிறைய ஜோசியத் தளங்கள் இருக்கின்றன. காசே செலவு செய்யாமல் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளலாம். :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-14546601484657880932008-07-16T17:14:00.000-04:002008-07-16T17:14:00.000-04:00ஆதரவுக்கு நன்றி சஞ்சய்!ஆதரவுக்கு நன்றி சஞ்சய்!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-55151370100968765712008-07-16T17:13:00.000-04:002008-07-16T17:13:00.000-04:00/////யோவ் மோகன் அடுத்த மாசம் தான்வருவேன்னு சொன்ன உ.../////யோவ் மோகன் அடுத்த மாசம் தான்வருவேன்னு சொன்ன உங்க பேச்ச நம்பி இங்குட்டு வராம இருந்தா அதுக்குள்ள ரெண்டு பதிவு போட்டு இருக்கீங்க///<BR/><BR/>என்ன பண்றது புதுகை, சோறு இல்லாம இருந்தாலும் இருந்திடலாம் போல இருக்கு, பதிவு எழுதாமா ஒன்னும் முடியல! ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும் அப்படின்னு சில மூத்த பதிவர்கள் சொன்னது கரைக்ட்டு தான் போல. (மூத்த என்பது இப்பவெல்லாம் வசைச்சொல் ஆகிவிட்டதுன்னு நினைக்கிறேன், அதனால அந்த வார்த்தை வாபஸ்)<BR/><BR/>///திடீரென நீ துலுக்கன் அதனால அப்படித்தான் பேசுவன்னாரு///<BR/>எதிர்கேள்வி கேக்கறவங்க மேல விழுந்து புடுங்கறதே ஒரு வாயடைக்கிற உத்திதான் புதுகை. அவங்க சகவாசத்தை உட்டுர்ரதான் நல்லது.<BR/><BR/>///இந்து மத வழிபாட்டு முறைகளை எதேனும் விமர்சனம் செய்தால் நீங்க அவ்வாறு கூறலாம் என்றேன்///<BR/>அதுலயும் சில ஆதிக்கக்கூறுகள் இருக்கு புதுகை. அவைகளும் விமர்சனத்திற்குரியனவே!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-54633279358918737412008-07-16T08:59:00.000-04:002008-07-16T08:59:00.000-04:00யோவ் மோகன் அடுத்த மாசம் தான்வருவேன்னு சொன்ன உங்க ப...யோவ் மோகன் அடுத்த மாசம் தான்வருவேன்னு சொன்ன உங்க பேச்ச நம்பி இங்குட்டு வராம இருந்தா அதுக்குள்ள ரெண்டு பதிவு போட்டு இருக்கீங்க. '' உதவி பிளீஸ்'' பதிவில் உள்ள விஷயங்களைப் பற்றி என்னால் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது.காரணம் ஒருமுறை நண்பர் ஒருவரிடம் ஜாதக நம்பிக்கைகளைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருந்த போது திடீரென நீ துலுக்கன் அதனால அப்படித்தான் பேசுவன்னாரு. நான் அவரிடம் ஏங்க ஜோசியம் என்பது உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்து மதங்களிலும் அனைத்து கலாச்சாரத்திலும் உள்ளது.இஸ்லாமியர்கள் மத்தியில் கூட பால்கித்தாப்(நாடி படிப்பதை ஒத்தது) படித்தல் என்ற ஜோசியம் உள்ளது. நான் அதையும் சேர்த்துதான் சொல்றேன்.நான் இந்து மத வழிபாட்டு முறைகளை எதேனும் விமர்சனம் செய்தால் நீங்க அவ்வாறு கூறலாம் என்றேன். அப்படியும் கூட அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதனால் இங்க நான் ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல.ஓரமா குந்திகினு வேடிக்கை பாக்குறேன்புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-43210086503484556602008-07-16T08:02:00.000-04:002008-07-16T08:02:00.000-04:00உள்ளேன் ஐயா :)உள்ளேன் ஐயா :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-3218059711070328842008-07-16T04:51:00.000-04:002008-07-16T04:51:00.000-04:00////Kindly read my blog which contains articls on ...////Kindly read my blog which contains articls on "santhip pizhai"<BR/>www.lathananthpakkam.blogspot.com<BR/>I dont find Tamil font in this browsing centre. I will go home and send more comments in Tamil///<BR/><BR/>நண்பரே! எவ்வளவு தேடியும் "சந்திப் பிழை" பதிவை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் வேறொன்று கண்டுபிடித்தேன். உங்கள் பதிவுகளை இதுநாள் வரை படிக்காமல் இருந்த நான் ஒரு வேஸ்ட் என்று.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-12509043387963356372008-07-16T03:08:00.000-04:002008-07-16T03:08:00.000-04:00Kindly read my blog which contains articls on "san...Kindly read my blog which contains articls on "santhip pizhai"<BR/>www.lathananthpakkam.blogspot.com<BR/><BR/>I dont find Tamil font in this browsing centre. I will go home and send more comments in Tamilலதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-10519450552114717422008-07-16T00:25:00.000-04:002008-07-16T00:25:00.000-04:00ஆதரவிற்கு நன்றி அமுதா!!!ஆதரவிற்கு நன்றி அமுதா!!!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-61115431098832080072008-07-15T09:53:00.000-04:002008-07-15T09:53:00.000-04:00எனக்கும் நாடி சோதிடம் மீது 10வயது முதலே நம்பிக்கை ...எனக்கும் நாடி சோதிடம் மீது 10வயது முதலே நம்பிக்கை இருந்ததில்லை. என் கட்சிக்கு வலிசேர்ப்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.. வாழ்த்துகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-59606794797650353572008-07-13T02:04:00.000-04:002008-07-13T02:04:00.000-04:00ஹலோ ஷ்யாம்,வருகைக்கு நன்றி!ஹலோ ஷ்யாம்,<BR/>வருகைக்கு நன்றி!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-18954134116337143422008-07-13T01:04:00.000-04:002008-07-13T01:04:00.000-04:00நண்பர் அனானி!விளக்கங்களுக்கு காத்து இருக்கிறேன்!நண்பர் அனானி!<BR/>விளக்கங்களுக்கு காத்து இருக்கிறேன்!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-71795254554638764572008-07-13T01:02:00.000-04:002008-07-13T01:02:00.000-04:00ஹாய் ராப்,நாடி சோதிடம் ஒரு பிராடு என்பதில் எனக்கும...ஹாய் ராப்,<BR/>நாடி சோதிடம் ஒரு பிராடு என்பதில் எனக்கும் எந்த சந்தேகமும் இல்லை. <BR/><BR/>நான் வைத்தீஸ்வரன் கோவில் நாடி சோதிடம் பார்த்தபொழுதும் என் குடும்பவிபரங்களை சரியாகவே சொன்னார்கள். ஆனால் அவர்கள் 40 -க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு அதன் பிறகுதான் அவர்களால் அதைச்சொல்லமுடிந்தது. வருடக்கணக்கில் இத்தொழில் செய்து வருபவர்கள் என்பதால் இது அவர்களுக்கு எளிது. இவ்வகை கணிப்புகளை விஜய் டி.வி. கிராண்ட் மாஸ்டர் செய்யும் கணிப்புகளுக்கு ஒப்பிடலாம்.<BR/><BR/>ஒருகட்டு ஓலைச்சுவடியிலிருந்து ஒவ்வொரு சுவடியாக திருப்பியவாறே, அவர்கள் சில கேள்விகளை கேட்பது வழக்கம். சரியான ஓலைச்சுவடியை கண்டுபிடிக்கும் பொருட்டு சிலகேள்விகள் தேவையாய் இருப்பதாக காரணம் கூறுவர். கேள்விகளை தொடர்ந்து கேட்டுவிட்டு, போதுமான விபரம் வந்தவுடன் ஏதோ ஒரு சுவடியில் நிறுத்துவர். அந்த சுவடிதான் நமக்காக பலநூற்றாண்டுகளுக்கு முன் நம் முன்னோர் கணித்துவைத்த சுவடி என்றுகூறி பலன் சொல்லத்தொடங்குவர். <BR/><BR/>பலன் சொல்லும்போது அவர்கள் செய்யுளாக படிக்கிறார்கள். அந்த செய்யுளுக்கு என்னால் எந்த அர்த்தத்தையும் ஊகிக்கமுடியவில்லை. எந்த கடினமான தமிழ் செய்யுளையும் என்னால் என்பது சதவீதம் வரை புரிந்துகொள்ள முடியும். ஆனால் இவற்றின் அர்த்தம் எனக்கு சுத்தமாக புரியவில்லை. அந்தச் சுவடியை நான் பார்க்கமுடியுமா என்று கேட்டபோது தயக்கமின்றி என்னிடம் காட்டினார்கள். (நிறைய பேர் இப்படி கேட்பார்கள் போலிருக்கிறது!). ஆனால் அதில் எந்த எழுத்துக்களும் இல்லை. எழுத்துக்கள் ஏதும் இல்லையே என்று நான் வினவியபோது நெடுங்காலத்திற்கு முன் எழுதப்பட்டது என்பதால் வெறும் கீறல்கள் மட்டும் மிஞ்சி இருப்பதாகவும், அக்கீறல்களை படிக்க தனித்திறமை வேண்டும் என்றும் கூறினார் அந்த நாடி சோதிடர். உண்மையில் அச்சுவடியில் போதுமான கீறல்களோ, இருந்த கீறல்களிலும் எவ்வித ஒழுங்கோ உண்மையில் இல்லை. அது எவ்வாறு இருந்தது என்றால், பச்சை தென்னை ஓலைக் கீற்றை நன்றாக கசக்கி பின் நீட்டினால் அதில் எவ்வாறு வடிவங்கள் இருக்குமோ அவ்வாறு இருந்தது. <BR/><BR/>சில கீறல்களை சுட்டி அவை என்ன எழுத்துக்கள் என வினவியபோது, சுவடியை தொட அனுமதித்ததே அதிக பட்சம், இதற்கு மேல் எதுவும் முடியாது என மறுத்துவிட்டார். இதற்கிடையில், கோபத்தின் உச்சத்திற்கே என் அம்மா சென்று விட்டதால், அவள் எதுவும் சொல்வதற்குமுன் என் இருக்கைக்கு திரும்பிவிட்டேன். <BR/><BR/>இவ்வாறாக, அன்று நடந்தவற்றை நான் எவ்வாறு தொகுத்துக்கொண்டேன் என்றால், <BR/>1) ஓலைச்சுவடியில் பொருள்தரும்படி ஏதும் வடிவங்களோ எழுத்துக்களோ இல்லை.<BR/>2) பெயர்களையும், தொழிலையும் சொல்லும் போது உள்ள தெளிவு சம்பவங்களை சொல்லும்போது இல்லை. <BR/>3) ஒரு கேள்விக்கு நாம் தவறாக பதில் சொல்லிவிட்டாலும் அவர்கள் முற்றிலும் சம்பந்தமில்லாத கணிப்புகளை தருகிறார்கள், சரியான சுவடியை அவர்கள் கண்டுபிடித்து சொன்னாலும் கணிப்புகள் மிகத்தவறாக வருகின்றன. எனவே கணிப்புகள் நம் பதில்களிலிருந்தே தரப்படுகின்றன எனக்கொள்ள முடியும்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-88081790891179622822008-07-12T05:23:00.000-04:002008-07-12T05:23:00.000-04:00Interesting,I will also follow this post to educat...Interesting,I will also follow this post to educate myself about astrology though I don't believe in itAnonymousnoreply@blogger.com