tag:blogger.com,1999:blog-817601643605345.post4730081902665114386..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: காதலைச் சொல்லும் நாளதுவில்...Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-817601643605345.post-47025540924905287562008-06-27T00:15:00.000-04:002008-06-27T00:15:00.000-04:00///sari, I lav u too, kelambu kaaththu varattum//ட...///sari, I lav u too, kelambu kaaththu varattum//<BR/><BR/>டேய் அனானி, ச்சீ! நீ ஆனா பொண்ணா?மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-53131418015315876142008-06-27T00:14:00.000-04:002008-06-27T00:14:00.000-04:00கிரி,அவங்க சும்மா ட்டமாஷுக்கு சொல்லியிருப்பாங்க, வ...கிரி,<BR/>அவங்க சும்மா ட்டமாஷுக்கு சொல்லியிருப்பாங்க, விடுங்க.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-47953782325161077742008-06-26T23:57:00.000-04:002008-06-26T23:57:00.000-04:00//rapp said... நெம்ப கரக்ட். ஒருத்தர் என்ன பயங்கரம...//rapp said... <BR/>நெம்ப கரக்ட். ஒருத்தர் என்ன பயங்கரமா மெரட்டினதால செமையா பயந்து போயிருக்கேன்//<BR/><BR/>rapp நீங்க சொல்றது என்னை தான். நான் கூறியது இனிமேல் விவாதத்துக்கு வர மாட்டேன், சாதரணமாக பின்னூட்டம் இடுவேன் என்ற முறையில் தான், மிரட்டுவதற்காக அல்ல. அதே போல உங்கள் கடந்த பதிவிலும் பின்னோட்டம் இட்டேன். நான் யாரையும் மிரட்டும் அளவு பெரிய ஆள் இல்லைங்க..அதுவும் இல்லாமல் ஒரு பெண்ணிடம் கண்ணிய குறைவாக நடக்க நான் ஒன்றும் கேவலமானவன் அல்ல. <BR/><BR/>எப்போதும் இவர்கள் இந்த மாதிரி தான் கூறுவார்கள் என்ற கண்ணோட்டத்தை தவிருங்கள்.<BR/><BR/>முடிந்த போன ஒன்றை தேவை இல்லாமல் நீங்கள் தொடருவது, நாகரீகமாக இல்லை.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-34560909798474832832008-06-26T21:59:00.000-04:002008-06-26T21:59:00.000-04:00sari, I lav u too, kelambu kaaththu varattumsari, I lav u too, kelambu kaaththu varattumAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-20662069345042430182008-06-25T08:55:00.000-04:002008-06-25T08:55:00.000-04:00நெம்ப கரக்ட். ஒருத்தர் என்ன பயங்கரமா மெரட்டினதால ச...நெம்ப கரக்ட். ஒருத்தர் என்ன பயங்கரமா மெரட்டினதால செமையா பயந்து போயிருக்கேன். ஹி ஹி, இன்னொரு மொக்கைய சீக்கிரமே போட்டுடறேன். எனக்கு சுருக்கமா எழுத வராதது பெரிய பிரச்சினையா இருக்கு. அதுக்காக நெம்ப முயற்சி பண்ணிகிட்டிருக்கேன். உனக்கா எனக்கான்னு ஒரே இழுபரியா இருக்கு. எப்படியும் ஓரளவுக்காவது மக்களை கொடுமைபடுத்தாத அளவுல பதிவு போடணும்னு பாக்குறேன். பார்த்தீங்களா, நீங்க ஒரு சின்ன கேள்வி கேட்டதுக்கு எம்மாம் பெரிய பதில் போடறேன்?rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-25439584438281742102008-06-25T02:42:00.000-04:002008-06-25T02:42:00.000-04:00ஹாய் வெட்டி ஆபிசர்,///நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங...ஹாய் வெட்டி ஆபிசர்,<BR/>///நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா மோகன்?///<BR/>இல்லங்க, கவிதைன்னு நெனச்சு எதையாவது எழுதுவேன்<BR/><BR/>///இந்த காரணத்தால தான் எப்படி இருக்குன்னு சொல்லலை.///<BR/>எப்படி இருந்தாலும் நல்லா இருக்குன்னு தான் சொல்லுவீங்க, கரிக்ட்டா?<BR/>சரி, அடுத்த பதிவு எப்போ?மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-3991425999180658262008-06-25T02:38:00.000-04:002008-06-25T02:38:00.000-04:00நண்பர் சஞ்சய், படத்தின் ரிசல்யூசனை குறைத்து விட்டே...நண்பர் சஞ்சய், <BR/>படத்தின் ரிசல்யூசனை குறைத்து விட்டேன்.<BR/>வருகைக்கு நன்றிமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-51087674690354365982008-06-25T02:10:00.000-04:002008-06-25T02:10:00.000-04:00நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா மோகன்? எனக்கு கவி...நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா மோகன்? எனக்கு கவிதைகள் சுத்தமா புரியாது. அதனால தப்பா எடுத்துக்காதீங்க, இந்த காரணத்தால தான் எப்படி இருக்குன்னு சொல்லலை.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-59303099600714870912008-06-24T23:04:00.000-04:002008-06-24T23:04:00.000-04:00மோகன்.. கவிதை நல்லா இருக்கு.. ஆனா அதை படமாக போடாமல...மோகன்.. கவிதை நல்லா இருக்கு.. ஆனா அதை படமாக போடாமல் எழுத்துக்களாகவே போட்டிருக்கலாம். லோட் ஆக தாமதம் ஆகுது.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com