tag:blogger.com,1999:blog-817601643605345.post6919298860520642603..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: இழவு வீட்டில் சீட்டுக்கச்சேரிUnknownnoreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-817601643605345.post-54954002150185587132009-04-05T22:12:00.000-04:002009-04-05T22:12:00.000-04:00///ஏன்ண்ணே! திருமா போட்டோ போட்டு விட்டு இப்படி பதி...///ஏன்ண்ணே! திருமா போட்டோ போட்டு விட்டு இப்படி பதிவு எழுதுறது? நாங்க யாரன்னு புரிஞ்சுக்கிறது.. ;-)///<BR/><BR/>தமிழ் பிரியன் அண்ணாச்சி! திருமா வைத்தவிர எல்லோரையும் குற்றம் சொல்லி இருக்கேன்! கரெக்டா அவர மட்டும் நீங்க கேட்கிறீர்கள்! :-))))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-15656634741784017782009-04-05T22:10:00.000-04:002009-04-05T22:10:00.000-04:00///ஆகவே புர்ச்சிதலைவிக்கு ஓட்டு போடுங்கள் என்கிறீ...///ஆகவே புர்ச்சிதலைவிக்கு ஓட்டு போடுங்கள் என்கிறீர்களா? சூப்ப்ரப்பு///<BR/><BR/>அனானி!! பிளேட்ட மாத்தாத சாமி!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-58770672108194381182009-04-05T22:09:00.000-04:002009-04-05T22:09:00.000-04:00வாங்க பதி!! சுரணை லேதண்டி!!! அப்பறம் எங்க உரைக்கும...வாங்க பதி!! <BR/><BR/>சுரணை லேதண்டி!!! அப்பறம் எங்க உரைக்கும்!!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-64733086708738609832009-03-30T06:11:00.000-04:002009-03-30T06:11:00.000-04:00ஏன்ண்ணே! திருமா போட்டோ போட்டு விட்டு இப்படி பதிவு ...ஏன்ண்ணே! திருமா போட்டோ போட்டு விட்டு இப்படி பதிவு எழுதுறது? நாங்க யாரன்னு புரிஞ்சுக்கிறது.. ;-)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-70247965534679772712009-03-30T05:57:00.000-04:002009-03-30T05:57:00.000-04:00ஆகவே புர்ச்சிதலைவிக்கு ஓட்டு போடுங்கள் என்கிறீர்க...ஆகவே புர்ச்சிதலைவிக்கு ஓட்டு போடுங்கள் என்கிறீர்களா? சூப்ப்ரப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-48522981673427557112009-03-30T05:34:00.000-04:002009-03-30T05:34:00.000-04:00சூடான பதிவு....ஆனால், யாருக்கும் உரைக்கப் போவது இல...சூடான பதிவு....<BR/><BR/><BR/>ஆனால், யாருக்கும் உரைக்கப் போவது இல்லை....பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-14951234462218979222009-03-30T03:07:00.000-04:002009-03-30T03:07:00.000-04:00/திமுக காரர்களைத்தான் திட்டுவேன்! ஏன்னா அவங்கதான் .../திமுக காரர்களைத்தான் திட்டுவேன்! ஏன்னா அவங்கதான் கருத்து சுதந்திரம் தராங்க! :-))) //<BR/><BR/>:))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-35281995990104425052009-03-30T03:05:00.000-04:002009-03-30T03:05:00.000-04:00//////அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கி...//////அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்டு //<BR/>திருமாவளவனையா சொல்கிறீர்? பாவமய்யா.. அவரும் அரசியல்வாதி தானே.. :)))///<BR/><BR/>அவர் அரசியலை தொடங்கியநாளில் இருந்து ஈழ ஆதரவை மேற்கொள்கிறார். அவ்வப்போது அல்ல. மேலும் அவர் இப்போதும் ஈழ ஆதரவு பொறுப்புடன் தான் பேசுகிறார். பொறுப்பை விடுதலைப் புலிகளிடம் விட்டுவிடவில்லை. சர்வாதிகாரி என்று ஒரு அறிக்கையில் சொல்லிவிட்டு அடுத்த அறிக்கையில் தளபதி என்று சொல்வது யாரோ அவரை குற்றம் சுமத்தினேன். <BR/><BR/>////ஒருவேளை வைகோவா இருக்குமோ? ;(<BR/><BR/>இல்லை இருவருமா?<BR/><BR/>( இதற்கும் காங்கிரஸ்காரனை திட்டி தான் பதில் வருமோ) :))////<BR/><BR/>கவலைப் படாதிங்க! காங்கிரஸ் காரர்களுக்கெல்லாம் ட்டமாஷ் பதில்தான். திட்டுவதில்லை. திமுக காரர்களைத்தான் திட்டுவேன்! ஏன்னா அவங்கதான் கருத்து சுதந்திரம் தராங்க! :-)))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-50761102542011058702009-03-30T02:49:00.000-04:002009-03-30T02:49:00.000-04:00//எவ்வளவு வீரம் காட்டிய விடுதலை சிறுத்தைகள்//ஹாஹாஹ...//எவ்வளவு வீரம் காட்டிய விடுதலை சிறுத்தைகள்//<BR/><BR/>ஹாஹாஹா ;))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-42719405900856547322009-03-30T02:48:00.000-04:002009-03-30T02:48:00.000-04:00//அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்...//அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்டு //<BR/><BR/>திருமாவளவனையா சொல்கிறீர்? பாவமய்யா.. அவரும் அரசியல்வாதி தானே.. :)))<BR/><BR/>ஒருவேளை வைகோவா இருக்குமோ? ;(<BR/><BR/>இல்லை இருவருமா?<BR/><BR/>( இதற்கும் காங்கிரஸ்காரனை திட்டி தான் பதில் வருமோ) :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-41162894631775727192009-03-30T02:38:00.000-04:002009-03-30T02:38:00.000-04:00////அருமை, உங்களின் வார்த்தைகள் மட்டுமல்ல, உதாரணமு...////அருமை, உங்களின் வார்த்தைகள் மட்டுமல்ல, உதாரணமும் தான்...///<BR/><BR/>நன்றி பொற்கோ!!<BR/><BR/>///எவ்வளவு வீரம் காட்டிய விடுதலை சிறுத்தைகள் இப்படி குப்புற விழுவார்கள் என்று எண்ணவில்லை !!!!///<BR/><BR/>:-((மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-37460970707067021142009-03-30T02:37:00.000-04:002009-03-30T02:37:00.000-04:00///நல்ல பதிவு!///ரெண்டாவது வாட்டி சொல்றத பாத்தா, ந...///நல்ல பதிவு!///<BR/><BR/>ரெண்டாவது வாட்டி சொல்றத பாத்தா, நக்கல் பண்ற மாதிரியே இருக்கு!!! :-))))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-1150905852077004102009-03-30T02:36:00.000-04:002009-03-30T02:36:00.000-04:00////நல்ல பதிவு///நன்றி லக்கி!!!////நல்ல பதிவு///<BR/><BR/>நன்றி லக்கி!!!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-36539619940205909622009-03-30T02:35:00.000-04:002009-03-30T02:35:00.000-04:00////நா அப்பீட்டு தல:)////தெரியுமே! திமுக வை விமர்ச...////நா அப்பீட்டு தல<BR/><BR/>:)////<BR/><BR/>தெரியுமே! திமுக வை விமர்சித்தால் நீங்க அப்பீட்டுதானே! ஓ!! வார்த்தைகளின் கடுமைக்கு அப்பீட்டா??!!?!! ஓகே ஓகே!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-11217900529768321692009-03-30T02:33:00.000-04:002009-03-30T02:33:00.000-04:00////ஜனநாயக நாட்டில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அனு...////ஜனநாயக நாட்டில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அனுமதித்திருப்பதையே பெரிய சாதனையாக நினைத்துக் கொள்வது அபத்தமானது.////<BR/><BR/>சாதனை மட்டுமில்லையாம். பெருந்தன்மை வேறாம்!<BR/><BR/>///சீட்டுக் கச்சேரி எடுத்துக்காட்டு மூலம் அப்பட்டமாக விளக்கி இருக்கிறீர்கள்.//<BR/><BR/>நன்றி முத்து.<BR/><BR/>/////விடுதலைப் புலிகள் மட்டுமே இன்றைய சூழலுக்கு காரணம் என்றுரைப்பவர்களுக்கும் காங்கிரசுகாரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.///<BR/><BR/>கரைவேட்டியும் கதர் குல்லாவும் இரண்டற கலந்துவிட்டன!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-75788767553824450402009-03-30T02:30:00.000-04:002009-03-30T02:30:00.000-04:00///நலமே , நீங்க எப்படி ?///நலம், நலமே விழை(ளை)க!///நலமே , நீங்க எப்படி ?///<BR/><BR/>நலம், நலமே விழை(ளை)க!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-34693837019252750642009-03-30T02:29:00.000-04:002009-03-30T02:29:00.000-04:00/////உணர்வின் கடுமை... - இக்கால் இது தேவை!எந்த வரம.../////உணர்வின் கடுமை... - இக்கால் இது தேவை!<BR/><BR/>எந்த வரம்புக்கும் உட்படாத கொடுமைகள் நடக்கும்போது -<BR/><BR/>எவனும் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது -<BR/><BR/>இந்தச் சூழலிலும் தன்னலமே கருதி போலித்தனத்தோடும் பொய்யோடும்<BR/>மாந்த நேயமின்றி நடித்து நாடகமாடும் போது -<BR/><BR/>இந்தக் கடுமை பெரிதன்று!////<BR/><BR/>வாங்க சிக்கி முக்கி!! இதற்கெல்லாம் கவலைப்பட்டால் பிழைப்பு ஓடுமா! மேலும் இந்த கடுமையான பதிவு அவர்கள் பெரியமனது செய்து எனக்களித்த சுதந்திரம். அதற்கு ஒரு நன்றி சொல்வோம்!!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-56375733358309943342009-03-28T09:35:00.000-04:002009-03-28T09:35:00.000-04:00அருமை, உங்களின் வார்த்தைகள் மட்டுமல்ல, உதாரணமும் த...அருமை, உங்களின் வார்த்தைகள் மட்டுமல்ல, உதாரணமும் தான்...<BR/><BR/>எவ்வளவு வீரம் காட்டிய விடுதலை சிறுத்தைகள் இப்படி குப்புற விழுவார்கள் என்று எண்ணவில்லை !!!!பொற்கோhttps://www.blogger.com/profile/10777916691958769414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-42202497419842365142009-03-28T09:34:00.001-04:002009-03-28T09:34:00.001-04:00நல்ல பதிவு!நல்ல பதிவு!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-43019953378216286732009-03-28T09:34:00.000-04:002009-03-28T09:34:00.000-04:00நல்ல பதிவு!நல்ல பதிவு!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-19531447984936564342009-03-28T05:19:00.000-04:002009-03-28T05:19:00.000-04:00நா அப்பீட்டு தல:)நா அப்பீட்டு தல<BR/><BR/>:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-74051582578877351932009-03-28T03:52:00.000-04:002009-03-28T03:52:00.000-04:00ஜனநாயக நாட்டில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அனுமதித...ஜனநாயக நாட்டில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அனுமதித்திருப்பதையே பெரிய சாதனையாக நினைத்துக் கொள்வது அபத்தமானது. சீட்டுக் கச்சேரி எடுத்துக்காட்டு மூலம் அப்பட்டமாக விளக்கி இருக்கிறீர்கள்.<BR/><BR/>விடுதலைப் புலிகள் மட்டுமே இன்றைய சூழலுக்கு காரணம் என்றுரைப்பவர்களுக்கும் காங்கிரசுகாரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-60044471469640552952009-03-28T02:31:00.000-04:002009-03-28T02:31:00.000-04:00நலமே , நீங்க எப்படி ?நலமே , நீங்க எப்படி ?மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-2677470888650786842009-03-28T01:45:00.000-04:002009-03-28T01:45:00.000-04:00**அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்...**அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்டு இன்று பொறுப்பை புலிகளிடம் விட்டுவிட முனைவது *******யிடம் ********விட்டு பணம் கொடுக்காமல் ஓடிவருவதற்கு சமம்.**<BR/><BR/>உணர்வின் கடுமை... - இக்கால் இது தேவை!<BR/><BR/>எந்த வரம்புக்கும் உட்படாத கொடுமைகள் நடக்கும்போது -<BR/><BR/>எவனும் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது -<BR/><BR/>இந்தச் சூழலிலும் தன்னலமே கருதி போலித்தனத்தோடும் பொய்யோடும்<BR/>மாந்த நேயமின்றி நடித்து நாடகமாடும் போது -<BR/><BR/>இந்தக் கடுமை பெரிதன்று!சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-7137214430072767112009-03-28T00:22:00.000-04:002009-03-28T00:22:00.000-04:00வாங்க மதிபாலா,கொலைவெறி எல்லாம் இல்ல!!பிறகு, நலமா?வாங்க மதிபாலா,<BR/><BR/>கொலைவெறி எல்லாம் இல்ல!!<BR/><BR/>பிறகு, நலமா?மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.com