Saturday, March 1, 2008

குஷ்வந்த் சிங்கின் மனைவியை குடிகாரியாக்கிய இடி அமீன்.

·

குஷ்வந்த் சிங்கிற்கு போன போட்டு மூலக்கட போட் ஹவுசுக்கு வரச்சொல்லிவிட்டு நார்த் ஆர்ளிங்க்டன் பஸ்சுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தார் இடி அமீன். இன்று தெர்மல் போட மறந்துட்டதால மைனஸ் அஞ்சுக்கே காது விறைத்தது. "இவ வேற எத்தன டி.என்.ஏ கொண்டாராள்னு தெரியலையே!" ன்னு சலிச்சுகிட்டே டைம் பார்த்தார். இன்னும் அறை லைட் இயர் -ல பஸ் வந்துடும். சிங்க வேற இன்னும் காணம். அத்தனை டி.என்.ஏ வையும் கைல புடிச்சிகிட்டு, சிங் வரவரைக்கும், ரெண்டுபேரும் எவ்லநேரம் நிக்க முடியும்.
கொர்நிக்கொவுக்கு மலாயும் தெரியாது, எத்தியோப்பியனும் தெரியாது. இவருக்கு ரெண்டும் தவிர வேறேதும் தெரியாது. எப்படி டி.என்.ஏ-வ வண்டியிலேத்துரதுங்கரதவிடவும் இவளிடமிருந்தொருபதிலறிவதென்பதுதானிங்குப்பிரச்சினையெ.
ரெண்டுபேருக்கும் கல்யாணம் ஆனதிலிருந்து சிங் தயவால்தான் பேச்சு வார்த்தையே நடக்குது. சும்மா சொல்லக்கூடாது....சிங் நல்லாவே ருமேனியன் பேசுவான். சிங்கோட தெலுங்கு ஆக்சன்ட் ருமேனியன் தான் கொர்நிக்கொவுக்கு இடி அமீன பிடிக்கவச்சது. சீராத்தி தார வோகா. மாரத்தே தாரி காக்கரூம். இதத்தான் அடிக்கடி சொல்வான். கொர்நிக்கொவ கல்யாணம் பண்ண புதிசில இவர் பய்யனுக்கும் கொர்நிக்கோ அம்மாவுக்கும் வந்த பிரச்சினைய இத சொல்லித்தான் பெருசு படுத்தினான். இந்த மாதிரி சிறு சிறு உதவிகளால்தான் இவர்களது லவ்விங் பாண்ட் ஆப் மேரீட் லைப் தொடர்ந்து மூணு லிட்டராக நிலைத்திருக்கிறது.
போன் பன்னப்பவே ரெண்டு நாள்ல வரன்னான். எட்டு நிமிஷமாச்சு, இன்னும் காணம்.
இதற்குள் பஸ் வந்து விட்டது.
அவர் எதிர்பார்த்த படியே முப்பத்தறைக்கால் மூனேமுக்கால் ஆர்.என்.ஏ-வை தூக்க முடியாமல் தூக்கி வந்தாள் கொர்நிக்கொவா. இன்று கடலில் உப்பு அதிகம் இருந்ததால் பஸ் அதிகமாக தள்ளாடியதென்றும், அதனால் எளிரண்டேகால் ஆர்.என்.ஏ. ஆவியாகி விட்டதாகவும் சொன்னாள். பார்ப்பன ஊதுகுழல் ஒருத்தியை வன்புணர்ச்சி செய்துகொண்டிருந்த திராவிட திம்மி ஒருவன் மொழிபெயர்த்து சொல்லிவிட்டு சென்றான். அவன் அக்குள் வியர்வையே அவன் ஒரு பிராங்கோ-எத்தியோப்பியன் என்று காட்டியது.
ஒருவழியாக சிங் வந்து சேர்ந்தான். சீசன் டிக்கெட்ட மறந்துவச்சிட்டு வந்திட்டேன், ஜீசஸ் பெட்ரோல் போடமாட்டேன்னுட்டார்...அதான் லேட் -ன்னு புருடா விட்டான்.
சீசன் டிக்கெட்டு இல்லன்னா எவனும் லிப்ட் தான் தரமாட்டான். பெட்ரோல் -லுமா போடமாட்டன்னு இடி அமீன் அவனை மடக்கினார். பதில் சொல்லாமல் சீராத்தி தார வோகா. மாரத்தே தாரி காக்கரூம். மலாய் -லிருந்து ருமேனியனுக்கு மாறினான்.
அருவக்கத்தாடி 亞細亞 亚细亚 yàxìyà எழுவக்கமைனா எட்டாஸ்-கோட்ட தொம்மிதி பேட்ட தொஷ்கி ராஜா மொழம்'பழம்'' என்று சொல்லி இவள் ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ வென சிரித்தாள்.
இருவரும் தன்னை குதூகலப்படுத்த முயற்சிப்பதாக நினைத்தார் இடி அமீன். அதற்குள் அந்த திராவிட திம்மியின் கழுத்தில் தாலி ஏறி இருந்தது. குஷ்வந்த் சிங்கின் மனைவியை தான் ஒரு குடிகாரியாக்கிவிட்டதற்காக அவர் இப்போது 0xffffff முறையாக வருந்தினார்.

7 comments:

மோகன் கந்தசாமி said...
March 1, 2008 at 5:45 AM  

test

Anonymous said...
March 2, 2008 at 2:00 AM  

testing our patience?

TBCD said...
March 2, 2008 at 2:54 AM  

எத்தனைப் பேரு தான் கிழிப்பீங்க...பிநவை வைச்சு..எங்க கோவனத்தை.. :)

மலாய், எத்தியோப்பின் என்று வருவது எல்லாம், தமிழர்களின் மூதாதையர்களைக் குறிக்கச் சொல்லுறீங்களா...

புரியல்ல. தயவு செய்து கோவனத்தைக் கிழிக்காதே.

மோகன் கந்தசாமி said...
March 2, 2008 at 5:21 AM  

அய்யய்யோ! எந்த முடிவுக்கும் வந்திராதிங்கோ! என் அக்குள் வியர்வையும் பிராங்கோ-எத்தியோப்பியன் தான்

மோகன் கந்தசாமி said...
March 2, 2008 at 5:24 AM  

பின் நவீனத்துவம் -னா என்னன்னே எனக்கு தெரியாது. தனியா கல்ப்படிச்சா கவுந்து அடிச்சு படுத்துடனும். பதிவெல்லாம் எழுதக்கூடாது போல!

தோழி said...
October 1, 2008 at 6:21 AM  

yenga ennanga ithu... konja nerathukku ulagame suthara oru feel. nalla irungappu nalla irunga

மோகன் கந்தசாமி said...
October 4, 2008 at 4:24 AM  

////yenga ennanga ithu... konja nerathukku ulagame suthara oru feel. nalla irungappu nalla irunga//

என்னங்க உலகம் சுத்துதா? நின்னதுக்கு அப்புறம் ஒரு வாட்டி படிச்சு பாருங்க!

நன்றி தோழி.